அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் நாளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து அஜித் நடிக்கவிருக்கும் 59 ஆவது படத்தை ‘சதுரங்க
சினிமா
நடிகர் உதயா தயாரித்து நாயகனாக நடித்திருக்கும் படம் உத்தரவு மகாராஜா. ஆசிப் எனும் புதியவர் இயக்கியிருக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் பிரபு முக்கியவேடத்தில் நடிக்கிறார். நாயகியாக பிரியங்கா நடிக்கிறார். மலையாளத்தில் வெளியான நிவின்பாலியின் காயங்குளம்கொச்சுண்ணி உட்பட சில படங்களில் நடித்திருக்கும் அவருக்கு தமிழில் முதல்படம். இப்படம் நவம்பர் 16 அன்று வெளியாகவிருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. வருண்ராஜேந்திரன் என்பவர் தன்னுடைய ‘செங்கோல்’ என்கிற கதையைத் திருடி ‘சர்கார்’ படம் எடுக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடுத்துள்ளார். செங்கோல்
தெலுங்கு திரைப்பட உலகில் பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைப்பதாக பரபரப்பு புகார் கூறி திரையுலகை அதிர வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். இதில் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் பெயரும் இருந்தது. இந்த நிலையில் ஐதராபாத்தில் தனக்கு மிரட்டல் இருப்பதாகக் கூறி அங்கிருந்து வெளியேறி இப்போது
என் கதையைத் திருடி ‘சர்கார்’ படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இப்படத்தின் கதையும், ‘செங்கோல்’ கதையும் ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் எழுதிய கடிதம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கூட்டியது. இது தொடர்பாக கே.பாக்யராஜிடம் கேட்ட போது, “அது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’.இப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது கதையைத் திருடி ‘சர்கார்’ படத்துக்கு பயன்படுத்தியதாக வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது: நான் ‘செங்கோல்’ என்ற தலைப்பில் எழுதிய கதையை தென்னிந்திய திரைப்பட
த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. 2013-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது. அப்படத்தை இப்போது தமிழில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். சுந்தர்.சி இயக்குகிறார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக
நடிகர் விக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்துக்கு திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறுவதற்காக கடுமையாக உழைத்து வருபவர் நடிகர் விக்ராந்த். இவர் தற்போது வெண்ணிலா கபாடி குழு2, சுட்டுப்பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பல படங்களில் நடித்து வருகிறார். இதைத்
அஜித் நடிப்பில், சிவா இயக்கியுள்ள ‘விஸ்வாசம்’. நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின்
வீரம், விவேகம், வேதாளம் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, நடிகர் அஜித் நான்காவது முறையாக இயக்குநர் சிவாவுடன் இணைந்திருக்கும் திரைப்படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகிபாபு, ரோபோ சங்கர் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு, டி.இமான்




















