சிவகார்த்திகேயன் இப்போது இன்று நேற்றுநாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம்,இரும்புத்திரை மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்கிற படம், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் எந்தப்படம் முதலில் வெளியாகும் என்கிற கேள்வி எல்லோருக்கும் இருந்து வந்தது.
சினிமா
களவாணி 2 படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்புக் கூட்டம் ஜூலை 17 ஆம் தேதி மாலை நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்வில் நாயகன் விமல் பேசியபோது… இந்தப் படத்தின் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் உதவிய அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேரளாவில் இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் அந்த
அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இப்படத்தின் வியாபாரம் இன்னும் முடிவடையவில்லையாம். அஜீத் நடித்திருந்தும் இந்தப் பட வியாபாரம் தாமதமாவதற்குக் காரணம், பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க எல்லோரும் பயப்படுவதுதான் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், ஒரே நேரத்தில் ஏழெட்டு நிறுவனங்கள் இப்படத்தின் தமிழக
அண்மையில் நடந்த அகரம் அறக்கட்டளை விழாவில் பேசிய நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்துப் பேசி அதிலுள்ள ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி, அது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லையென்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார். இதனால், பாஜகவின் தலைவர்களும், அதிமுக அமைச்சர்களும் தனிப்பட்ட முறையில் சூர்யா மீது தாக்குதல் தொடுத்தனர். தனிப்பட்ட முறையில் சூர்யாவுக்கு மிரட்டல்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா,ஆர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் காப்பான். இப்படத்தில் பிரதமராக மோகன்லாலும் அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சூர்யா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா ஜூலை 21 ஆம் தேதி நடைபெறவிருக்கிறதாம். கடற்கரையோரம் உள்ள
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 20 நாட்களைக் கடந்து விட்டது. முதல் வாரம் வெளியேற்றம் நடக்காத நிலையில், கடந்த வாரம் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் பாத்திமா பாபு. தற்போது இரண்டாவது ஆளாக வனிதா விஜயகுமார் வெளியேறியிருக்கிறார். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். இது போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.பார்வையாளர்களுக்கும்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வடசென்னை’. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் 2 பாகங்களாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,’வடசென்னை’ 2 ஆம் பாகம் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளியானது. இது வேகமகப் பரவியதைத் தொடர்ந்து தனுஷ் தனது ட்விட்டர் பதிவில், எதனால்
கமல் இப்போது இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடங்கவுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கெனவே இந்நிறுவனத்தின் தயாரிப்பில் சபாஷ்நாயுடு என்றொரு படத்தைத் தொடங்கினார். அப்படத்தின் படப்பிடிப்பு பாதிவரை நடந்ததோடு நிற்கிறது. அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்த அந்தப் படத்தின் இயக்குநர் வெளியேற்றத்தைத் தொடர்ந்து
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை என்கிற பேய்ப் படம் 2 பாகங்கள் வந்துள்ளன.இந்நிலையில், அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் சுந்தர்.சி இறங்கி உள்ளார். தற்போது விஷால், தமன்னா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இநதப்பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்தப் படம் முடிந்ததும் அரண்மனை 3 ஆம் பாகத்தின் வேலைகள் தொடங்குமாம். அரண்மனை 3 படத்தை சன்பிக்ச்ர்ஸ்
அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட பதிவில், நேர்கொண்டபார்வை படக்காட்சிகளைப் பார்த்தேன். மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜீத் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் விரைவில் நேரடி இந்திப்படத்தில் நடிப்பார் என்று நம்புகிறேன். இந்திப்படத்தில் நடிப்பதற்காக 3 ஆக்ஷன் கதைகள் கேட்டிருக்கிறார். அதில் ஒன்றையாவது




















