சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்’ 39 ஆம் ஆண்டு நிகழ்வு , சென்னை வடபழனி பிரசாத் லேப்-ல் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியது…. கல்வி, ஒழுக்கம் இவ்விரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது. அப்படி வாழ்ந்து, உணர்ந்து கற்றுக் கொண்ட விஷயத்தைத் தான் எடுத்துச்
ரஜினியின் காலா படத்தைப் பல்வேறு விதமாக்க் கிண்டல் செய்துவிட்டார்கள். அவை எல்லாவற்றையும்விட உச்சம் இதுதான். #காலா _Last_but_ not_least பாஸ், இந்த படத்துல நீங்க ஒரு டானா வர்றீங்க. போன படத்துலயும் அப்படித்தானப்பா வந்தேன்? ஆமாம்..ஆனால் இதுல வித்தியாசமான டானா வர்றீங்க. எப்டி..எப்டி? வில்லன் உங்களையும் உங்க லவ்வரையும் கலவரம் செஞ்சு பிரிச்சிடுறான். இப்போ நான் வில்லனை பிரிபிரின்னு
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பிலிம்ஃபேர் பத்திரிகையின் திரைப்பட விருது நிகழ்ச்சி ஜூன் 16 அன்று நடந்தது. அந்நிகழ்ச்சியை தமிழ்த்திரையுலகினர் புறக்கணித்தனர். அது எதனால் என்பதை விளக்கும் நடிகர் சங்கத்தின் அறிக்கை… கடந்த காலங்களில் திரை உலகில் திரைப்பட விழாக்கள்,விருது வழங்கும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகளும் நடந்துள்ளன. அந்த
அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்” ராஜ் பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா ஆகியோர் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குநர் ஜெய் கூறும் போது, இப்படத்தின் டைட்டிலில் மீசையைக் குறியீடாக வைத்திருக்கிறோம். ஏனெனில் இந்தப்படம் ஆண்களைப் பற்றிய கதையை மையமாகக் கொண்டது. கொஞ்சம் தவறினால் ஆபாசம் என்று சொல்லிவிடக்கூடிய கதை. வரது, ரத்னா, ரிச்சி மற்றும் சேது
நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா. அவரும் நடிகர்தான். புத்தகம்,அமரகாவியம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் . இப்போது சந்தனதேவன் உட்பட ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜூன் 17 அன்று திருமணம் நடக்கிறது. ஆர்யாவுக்கு நெருக்கமான நடிகர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் அழைத்து திருமணம் செய்கிறார்களாம். ஆர்யாவைப் பொறுத்தவரை எல்லோருடனும் கலகலப்பாகப் பழக கூடியவர்.
விவேகம் படத்திற்கு இணையான இந்தியத் திரைப்படம் எது? அஜீத் நடித்த விவேகம் படத்திற்கு இணையாக ஒரு படம் வருவது கடினம் என்றாலும், ஏறக்குறைய அந்த உயரத்தை எட்டிப் பிடித்திருக்கிறது Race – 3. ஒரு காட்சியில் ஒரு பெரிய படைப் பிரிவே சல்மான்கானைத் துரத்துகிறது. சுட்டுத்தள்ளுகிறது. மனிதர் சிறு காயங்களோடு தப்புகிறார். மற்றொரு காட்சியில் சல்மான்கான் செல்லும் வண்டி மலை உச்சியில்
இயக்குநர் லிங்குசாமி இப்போது விஷால் நாயகனாக நடிக்கும் சண்டக்கோழி2 படத்தை இயக்கிவருகிறார். இந்தப்பட வேலைகள் இன்னும் முடிவடையவில்லை. நாயகன் விஷாலே தயாரிப்பாளராகவும் இருப்பதால் வேலைகள் மிக மெதுவாக நடக்கின்றன. இதனால் இப்படம் இருக்கும்போதே இன்னொரு படத்தைத் தொடங்குகிறார் லிங்குசாமி. கோலிசோடா2 படத்தில் நடித்த மூன்று நாயகர்களில் ஒருவர் வினோத். இவர் லிங்குசாமியின் அண்ணன் மகன். இவரை
அஜித் தற்போது சிவா இயக்கும் விசுவாசம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் முடிதவுடன், தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கப்போவதாகச் சொல்லப்பட்டது. அந்தப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் வினோத் விசயத்தில் அதிரடித் திருப்பம் நடைபெற்றிருக்கிறதாம். வினோத்தின் கதை
இந்தியா முழுவதும் காலா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலம் குர்சியாங் என்ற பகுதியில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பில் பங்கேற்க சென்றுள்ளார். அப்போது அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கௌதம் தேபை சந்தித்துப்பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காலா
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வடசென்னை படத்தின் முதல் பாகத்தின் முன்னோட்டம் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு நேற்று (ஜூன் 14) மாலை வெளியானது. படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னோட்டம் வெளியாக சுமார் ஒன்றரை மாதங்கள் இருக்கும்போது இப்போதே அதுபற்றிய அறிவிப்பு வெளியானதற்குக் காரணம் இருப்பதாகச் சொல்கிறார்கள். என்ன























