இயக்குநர் சேரன் குடும்ப உறவுகளின் மேன்மைகளைச் சொல்லும் விதமாகப் படங்களை இயக்குபவர். அதனால் அப்படிப்பட்ட அம்சங்கள் கொண்ட கதைகளை இயக்குவது மட்டுமல்ல, நடிப்பு என வரும்போதும் குடும்ப கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடியவர். அப்படிப்பட்டவர் ‘ராஜாவுக்கு செக்’ என்கிற ஆக்சன் கலந்த எமோஷனல்
தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்தப் படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ,கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடிக்கின்றனர். சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்’.இப்படம் 2019 தைப்பொங்கலையொட்டி ஜனவரி 10 ஆம் ரஜினி வெளியானது. இந்தப்படத்தின் வசூல் நிலவரம் பற்றி ஏராளமான செய்திகள் வந்தன. ஆனால்,படத்தின் வசூல் கணக்குகள் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் எதுவுமே கூறாமல் இருந்தார். முதன்முறையாக ஆங்கில
ஜம்சத் என்கிற இயற்பெயரைக் கொண்டவர் ஆர்யா. 2005 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். ஒரு சில படங்களிலேயே மக்களுக்கு நன்கு அறிமுகமாகிவிட்டார். அவர் நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ தொடர்ந்து படங்கள் கிடைத்துக்கொண்டேயிருக்கிறது. இளம்பெண்களுக்குப் பிடித்த நடிகர் என்பது அவருக்குப் பலம். திரையுலகிலும் பல நடிகைகளுடன் அவர் நட்பாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. கொஞ்ச காலம் நயன்தாராவின்
துப்பாக்கிமுனை படத்தைத் தொடர்ந்து அசுரகுரு, வால்டர் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் விக்ரம்பிரபு. அவற்றைத் தொடர்ந்து அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்…. பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எல்எல்பி தயாரிப்பில் வெளியான ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்‘ திரைப்படங்கள் விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்று, வர்த்தகரீதியாகவும் வெற்றி அடைந்தது. இந்நிறுவனத்தின்
கிராமமொன்றில் இயற்கை மண்புழு உர உற்பத்தி செய்துகொண்டு மக்கள் இயற்கை விவசாயத்துக்கு மாறவேண்டும் என்று பரப்புரை செய்துகொண்டிருக்கிறார் உதயநிதி. அந்தப்பகுதியிலுள்ள அரசு கிராம வங்கியின் மேலாளராக வருகிறார் தமன்னா. உதயநிதி வாங்கிய கால்நடைக் கடன்களைத் திருப்பிக்கட்டாமல் இருக்கிறார். அதைக் கேட்கப் போய் மோதல் தொடங்குகிறது. அது காதலில் முடிகிறது. காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு,
பெருநிறுவனங்கள் (குறிப்பாக ரிலையன்ஸ்) சிறு வணிகங்களிலும் இறங்கி வருவதால் கிராமத்துப் பாரம்பரியங்களில் ஒன்றான பெட்டிக்கடைகள் காணாமல் போகின்றன, அதனால் கிராம பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதைக் குறியீடாக வைத்துக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் வெகு மக்களின் அன்றாட வாழ்விலும் தலையிட்டு தங்கள் ஆதிக்கத்தை எவ்வாறெல்லாம் நிலைநிறுத்துகின்றன? என்பதையும், மக்களைப்
ஆர்யா இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூரியா மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிக்கும் காப்பான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆர்யாவின் மனைவியாகப் போகிற சாயிஷாதான் இந்தப்படத்தின் நாயகி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து,குட்டிப்புலி,கொம்பன்,மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களின் இயக்குநர் முத்தையா.
சென்னை போய் இருபது வருசமாச்சு என்ன சாதிச்சே? என்று கேட்டதற்கு சென்னையில் இருபது வருசமா இருப்பதே சாதனைதான் என்று சொன்னார் ஒருவர். அந்தச்சாதனைகளில் ஒன்று இருப்பிடம். சாமானியர்கள் அதற்காக எவ்வளவு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் செழியன். தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையாகவும் கண்களில் கண்ணீரோடு காணவேண்டிய கட்டாயத்தில்
சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இப்படம் இம்மாதம் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படம் ஒரு விநோதமான சிக்கலைச் சந்தித்திருக்கிறது. இயக்குநர் சீனுராமசாமி, தன்னுடைய படங்களை கட்சி வேறுபாடு பார்க்காமல் எல்லா அரசியல் தலைவர்களுக்கும் போட்டுக்காட்டும் வழக்கத்தை அண்மைக் காலத்தில் கடைப்பிடிக்கிறார் .























