சிம்பு நடிப்பதாகச் சொல்லப்பட்ட மாநாடு படம் கைவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்….. வணக்கம்… நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு
ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரங் ஆகிய மூன்று இளம்பெண்களும் ஒன்றாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்கள். ஆளுக்கொரு வேலைக்குப் போகிறார்கள். மூவருக்கும் பெரிய இடத்துப் பையன்களால் திடீர் சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள் இப்பெண்களுக்கு தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நிறையத் தொல்லைகள் கொடுக்கிறார்கள். அவற்றிலிருந்து அவர்கள் மீண்டார்களா? அப்பெண்களுக்கு அஜீத் உதவுகிறார்.
ஜெயம்ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் கோமாளி. இந்தப்படம் ஆகஸ்ட் 15 ஆம் நாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் 16 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்து மீள்பவராக ஜெயம்ரவி நடித்திருக்கிறார் என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது. மிகவும் சுவாரசியமான திரைக்கதை என்பதால் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கையாக
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர். அதன்மூலம் தன் கருத்துகளை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடாமல், ரசிகர்களுடன் உரையாடவும் செய்பவர். அவர் தற்போது எழுதி இயக்கியிருக்கும் ஒத்த செருப்பு 7 என்கிற படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலையில், அணைப்பிற்கு அழைப்பு! ரசிகர்களின்
2014 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குயின்’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகியிருக்கிறது.நான்கு மொழிகளிலும் மீடியண்ட் பிலிம் சார்பாக மனுகுமரன் தயாரித்துள்ளார். தமிழில் தயாராகியிருக்கும் பாரிஸ் பாரிஸ் படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார்.தமிழில் வசனங்களை திமுக பாராளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டது படக்குழு. அதில் இறுதிக் காட்சியில் கோமாவிலிருந்து எழுந்த கதாநாயகனிடம் யோகிபாபு இது
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் கமல். அதில் அவர் சொன்ன கருத்துகளை விஜய் தொலைக்காட்டசி நீக்கிவிட்டதாம். நீக்கப்பட்ட உரையாடல் என்று அதை மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளரும் இயக்குநருமான முரளி அப்பாஸ் வெளீயிட்டிருக்கிறார். அதில்…. பிக் பாஸ்: ஒரு குறும்பட உரையாடல் (ஒரு நீக்கப்பட்ட உரையாடல் ) நம்மவரிடம் எல்லார் கேட்ட கேள்வியும் வந்துருச்சு, ஆனா
ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’.பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள அந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்தப் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப்படத்தின் முன்னோட்டம், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முன்னோட்டத்தில், ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று
சனவரி 2019 இல் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்ட செய்திக் குறிப்பொன்றில், அஜீத் நடிக்கும் புதியபடத்தின் (நேர்கொண்டபார்வை) அறிவிப்பை வெளியிட்டார். அதோடு, அஜித் குமாருடனான தொழில் முறையான எங்கள் உறவு இந்தப் படத்துடன் நில்லாமல், ஜூலை 2019 இல் துவங்கி ஏப்ரல் 2020 இல் வெளியிட திட்டமிட்டு இருக்கும் எங்களது நிறுவனத்தின் மற்றொரு படத்தின் மூலமும் தொடர இருக்கிறது என்று
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப்படத்தின் முன்னோட்டம், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முன்னோட்டத்தில், ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று






















