மீண்டும் ஒரு வடசென்னைப்படம். நல்லதற்கும் கெட்டதற்கும் சமவாய்ப்புகள் உள்ள வாழ்நிலம். வளரும் தலைமுறை அடிதடி, போதை ஆகியனவற்றிற்கு ஆட்பட்டுவிடாமல் விளையாட்டு, வேலைவாய்ப்பு என்று மாற்ற நினைக்கிறார் ஒருவர். அவர் சிந்தனையில் ஈர்க்கப்படுகிறார் நாயகன்.இருவரும் விரும்பியபடி நடந்ததா? இல்லையா? என்ன
1970 களிலிருந்து செயல்பட்டுவந்த சந்தனக்கடத்தல்காரர் என்று அறியப்பட்ட வீரப்பன்,1980 களில் பெரிதாகப் பேசப்பட்டார். அப்போதிருந்து 2014 ஆம் ஆண்டு கொல்லப்படும் வரை முதன்மைச் செய்திகளில் இருந்தார். அதன்பின் அவர் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி திரைப்படங்கள், நெடுந்தொடர்கள் என நிறைய வந்துவிட்டன.கடைசியாக வந்தாலும் அவ்வளவையும் தாண்டி நிற்கிறது நக்கீரன்கோபால் தயாரித்துள்ள
மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி ‘பாய்’ திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தில் நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா, வில்லனாக தீரஜ்கெர் நடித்துள்ளார். இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே.ஆர்.எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு
ஆர்.இரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி பெரும்வெற்றி பெற்ற திரைப்படமான ‘டாடா’ உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ள நிறுவனம் ஒலிம்பியா மூவிஸ். இந்த, ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர்:8’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று (டிசம்பர் 12,2023) தொடங்கியது ஜீவா-அருள்நிதி ஆகியோர் நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் இணை இயக்குநராகப்
கூச முனிசாமி வீரப்பன் எனும் பெயரில் இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன் என்று அரசாங்கத்தாலும் வனக்காவலர் என்று மக்களாலும் அழைக்கப்பட்ட வீரப்பனின் வாழ்க்கையையும் அவரது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஆவணப்படத் தொடர் உருவாகியுள்ளது. தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த ஆவணப்படத் தொடரைத் தயாரித்துள்ளார். இந்தத் தொடர் டிசம்பர் 14 ஆம் தேதி பிரத்தியேகமாக ஜீ5
நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார்.2017 ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தைத் தொடர்ந்து பெரிய இடைவெளிக்குப் பிறகு, அவர் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மனுஷி’ படத்தை இயக்கினார். வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரித்த அந்தப் படம் பற்றிய தகவல் பின்னர் வெளியாகவில்லை. இந்நிலையில்,அறம் படத்துக்கு முன்பாகத்
ஷாருக்கான், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவுடன் தயாராகியுள்ள படம் ‘டங்கி’. ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் அயலான். இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ள இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர்
சென்னை போரூர் அருகே பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ள திரைப்படப் படப்பிடிப்புக்கான அர்ங்கம் ஏஆர்எஸ் கார்டன். பிரபல நடிகைகள் அம்பிகா, ராதா மற்றும் அவர்களின் அம்மா சரஸ்வதி ஆகியோர் பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ஸ்டுடியோ. சென்னையில் வாகினி உட்பட பல படப்பிடிப்பு அரங்குகள் மூடப்பட்டுவிட்டன.ஏவிஎம், பிரசாத், ஏஆர்எஸ் ஸ்டுடியோ ஆகியன இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழின் பல






















