தெலுங்கு திரைப்பட உலகில் பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைப்பதாக பரபரப்பு புகார் கூறி திரையுலகை அதிர வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். இதில் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் பெயரும் இருந்தது. இந்த நிலையில்
ரெட்டச்சுழி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்த இயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு ‘ஆண் தேவதை’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். பல கடுமையான போராட்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு ஒருவழியாக இந்தப்படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸானது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும்
ஏழு ஊர் சேர்ந்து நடத்தும் வேட்டைக் கருப்பசாமி கோயில் திருவிழா ஏழாண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. ஏழு நாட்கள் நடக்கும் அந்தத் திருவிழாவில் ஒருத்தரைக் கொன்றே தீருவோம் என்கிற வரலட்சுமியின் சபதத்தைச் செயல்படுத்த ஒரு கூட்டம் தீவிரமாக இருக்கிறது. ஊர்த்தலைவர் ராஜ்கிரணோ வரலட்சுமியின் எண்ணத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்து திருவிழாவையும் நல்லபடியாக நடத்துவேன் என்று உறுதியேற்கிறார்.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் உட்பட பலர் நடித்த சண்டக்கோழி2 படத்தின் செய்தியாளர் சந்திப்பு அக்டோபர் 13 அன்று நடந்தது. சந்திப்பில் விஷால் பேசியது….. இப்படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. இப்படம் முடிந்து வெளியே வரும் போது முதலில்
விஷால் நடித்து தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை. அவருடைய இசையில் வெளியான பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்திருக்கும் வரலட்சுமிசரத்குமார் தன் அனுபவங்களைப்
ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார், விஜய்சேதுபதி த்ரிஷா நடித்த 96 படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான இப்படத்தில் பக்ஸ்,ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ‘96’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. இந்நிலையில்,தயாரிப்பாளர் திரு.நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி தொகையை பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக்கொடுக்கப்பட்டது . அந்தத் தொகையை தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட ரிலீஸின்போது திரும்ப தறுவதாக கூறியதால் நேற்று பட ரிலீஸுக்கு முன்பு வரை அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 96. இந்தப்படம் இன்று (அக்டோபர் 4) வெளியாகிறது. இப்படம் அதிகாலையில் வெளியாவதாக இருந்தது என்றும் ஆனால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் ந்ந்தகோபாலின் முந்தைய படமான கத்திசண்டை படத்தில் ஏற்பட்ட சிக்கல்தான் காரணம் என்று
விஷால் நடித்து தயாரித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு செப்டம்பர் 24 அன்று நடைபெற்றது. இதில் விஷால் , கீர்த்தி சுரேஷ் , இயக்குநர் லிங்குசாமி , நடிகர் ராஜ்கிரண் , ஒளிப்பதிவாளர் சக்தி ,படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் விஷால் பேசியது ….. 25படங்களில் என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் என் வணக்கத்தை
அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நட்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரணை நடத்தி சிம்பு, ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அவரை வைத்து யாரும் படம் எடுக்கவேண்டாம் என்று























