அட்டகத்தி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். புதுமுக நடிகர்களை வைத்து இயக்கிய அப்படம் வெற்றி பெற்றதால், கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படமும் நல்ல கவனத்தைப் பெற்றதால் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய இரண்டு படங்களை இயக்கிவிட்டார் பா.ரஞ்சித். அடுத்து
புரட்சி இயக்குநர் என்று பெயரெடுத்த எஸ்.ஏ.சி, டிராஃபிக் ராமசாமியாக நடிக்கிறார் என்பதால் ‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அண்மையில், டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தை பிரத்யேகமாக பார்த்த திரைப்பட விநியோகஸ்தர்கள் படத்தின் இறுதியில் எழுந்து நின்று கைதட்டியது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பற்றி படத்தின் இயக்குநர்
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 22ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்
அமீரின் யோகி படம் மூலம் நடிகராக அறிமுகமான பாபுதான் இப்போது தமிழ்த்திரையுலகில் முக்கியமான நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு. வடிவேலு, சந்தானம் ஆகியோர் கதாநாயகனாக நடிக்கவே விரும்புகிறார்கள். விவேக்கை எல்லாப்படங்களிலும் நடிக்க வைக்க முடியாது. சூரியின் தேதிகள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. இந்தக்காரணங்கள் மட்டுமின்றி யோகிபாபுவின் நகைச்சுவைக்காட்சிகளுக்கு மக்களிடம்
இந்தியில் நிறையப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பொம்மன் இரானி. அமீர்கானின் த்ரீ இடியட்ஸ்படத்தில் கல்லூரி முதல்வர் வேடத்தில் நடித்திருப்பார். இயக்குநர் ஷங்கர் விஜய்யை வைத்து இயக்கிய த்ரீ இடியட்ஸ் படத்தின் மொழிமாற்றான நண்பன் படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்பினார். இந்தியில் அவர் நடித்திருந்த கல்லூரி முதல்வர் வேடத்திலேயே அவரை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் அவர்
1993 ஜூலை 30 ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் மதுபாலா உள்ளிட்ட பலர் நடித்த ஜெண்டில்மேன் படம் வெளியானது. முதல்படமே வெற்றி என்றதோடு பிரமாண்ட இயக்குநர் என்கிற பெயரையும் அவ்ருக்குக் கொடுத்தது. உலக அதிசயங்களையெல்லாம் காட்சிப் படுத்திய ஜீன்ஸ், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்த இந்தியன், முதல்வன் போன்று அவருடைய படங்கள் எல்லாமே கவனிக்கத்தக்கவை. ரஜினியை வைத்து இவர் இயக்கிய
சமூகப் போராளியான டிராபிக் ராமசாம’யின் வாழ்க்கையை மையமாக வைத்து அதே பேரில் எடுக்கப்படும் படம் தான் ‘டிராஃபிக் ராமசாமி. இப்படத்தின் ஆடியோ உரிமையை டிரெண்ட் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமூகத்திற்காக தனி மனிதனாக அறுபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் சமூகப் போராளியான டிராபிக் ராமசாமியின் வாழ்வை மையமாக வைத்து இப்படம் உருவாகுவதால் இப்படத்தின் இசையை வெளியிடுவதை
பலவிதமான பேய்ப்படங்களைப் பார்த்துவிட்டீர்கள், இதோ புதிதாக ஒரு பேய். பேய்ப்படங்களைப் பார்த்தால் பயப்படுவோம் அல்லது சிரிப்போம், ஆனால் இந்தப் பேய்ப் படத்தைப் பார்த்தால் கோபம் வரும். விஜய்யின் இயக்கம், சாய்பல்லவியின் தமிழ் அறிமுகம், நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு, நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் சாம் சி.எஸ் இன் இசை, அஜயன்பாலாவின் வசனங்கள் ஆகிய நல்ல அம்சங்கள் பல இருந்தும்
Making Of DIYA , Vijay , Sai Pallavi , Naga Shaurya , Sam C S , Lyca Productions
விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கரு’. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. பெண்மையை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவியுடன், நாக சவுரியா, வெரோனிகா அரோரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம், பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். அதன்பின்























