விக்ரம், கார்த்தி,ஜெயம்ரவி, விக்ரம்பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் பொன்னியின்செல்வன். மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட தாமதங்களுக்குப் பின், 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்தது. அவற்றைத் தொடர்ந்து ஜெய்ப்பூர்
விஷ்ணுவிஷால் நடிப்பில் 2015 இல் வெளியான படம் இன்று நேற்று நாளை. அதன் இயக்குநர் ரவிக்குமார். அப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் ரவிக்குமார். அப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமானது. இவ்வாண்டு இறுதியில் அப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டு அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன். கோரோனா ஊரடங்கால் எல்லாம்
இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கும் அயலான்,கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பும் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இவற்றிற்கு அடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. இந்நிலையில், அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை புதுமுக
கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ஏஞ்சல் மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி.இப்படங்களின் படப்பிட்ப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி. கொரோனா கால ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது
மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு, 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் இலங்கையில் சில நாட்கள் நடந்தது. அவற்றைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு இரத்தானது. ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த சில நாட்களில் அப்படத்தின் படப்பிடிப்பு
நடிகர் கமலின் தீவிர ரசிகர் இயக்குநர் லோகேஷ்கனகராஜ்.அவர் இயக்கிய முதல்படம் மாநகரம். அதற்கடுத்து கார்த்தியை வைத்து அவர் இயக்கிய கைதி படம் கமலின் விருமாண்டி படம் கொடுத்த உத்வேகத்தால் உருவானது என்றார். இப்போது விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.இந்தப்படம் கமலின் நம்மவர் படத்தின் மறு ஆக்கம் என்றும் சொல்லாமெனும் அளவுக்கு
ராகவா லாரன்ஸ் இப்போது இந்தியில் அக்ஷய்குமார் நடிக்கும் லட்சுமிபாம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் வேலைகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டன. இதையடுத்து அவர் தமிழில், ஃபைவ்ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் புது இயக்குநர் ஒருவர் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். அதோடு, ‘சந்திரமுகி 2’ படம் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். பி.வாசு
ஊரடங்குக் காலம் என்பதால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படுகிற பழைய படங்கள் குறித்தான விமர்சனங்கள், விவாதங்கள் பாராட்டுகள் ஆகியன சமூகவலைதளங்களில் பரவுகின்றன. விஜய், அஜீத், சூர்யா ஆகியோரது பழைய படங்கள் ஒளிபரப்பானால் அதைப் பற்றிப் பேசி பெரிய செய்தியாக்கிவிடுகின்றனர் அவர்களுடைய ரசிகர்கள். இந்நிலையில் நேற்று ஜெயாப்ளஸ் தொலைக்காட்சியில், சேரன் இயக்கத்தில் ராஜ்கிரண் சரண்யா
மாநகரம், கைதி ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது விஜய் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கடுத்து இவர் ரஜினி நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன. அந்தச்செய்தி வந்ததோடு சரி அதன்பின் என்னவானது என்பது யாருக்கும் தெரியவில்லை. என்ன நடந்தது?
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் ஆகிய ஐந்து படங்களை இயக்கியிருக்கும் முத்தையா, அடுத்து விஷால் அல்லது கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவ்விருவரையும் வைத்து எடுக்கவேண்டிய படங்கள் தள்ளிக் கொண்டே போவதால் உடனடியாக கெளதம்கார்த்திக்கை வைத்து புதிய படமென்றைத் தொடங்கவிருக்கிறாராம். இப்படத்தைத் தயாரிக்க























