நடிகர் விக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்துக்கு திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறுவதற்காக கடுமையாக உழைத்து வருபவர் நடிகர் விக்ராந்த். இவர் தற்போது வெண்ணிலா கபாடி
சிவகார்த்திகேயன் இப்போது இன்றுநேற்றுநாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படமொன்றிலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜித்து ஜில்லாடி என்கிற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் மாறி மாறி நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். அதைத் தொடர்ந்து
சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தைத் தொடர்ந்து தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. இந்தப் படத்துக்குப் பிறகு, அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மிஷ்கின் படத்தில் உதயநிதி ஜோடியாக அதிதி ராவ் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘சைக்கோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். செப்டம்பர் 6-ம் தேதி இந்தத் தலைப்பை அதிகாரபூர்வமாக
அரசன் என்கிற படத்தில் நடிக்க வாங்கிய தொகையை வட்டியோடு செலுத்த வேண்டும் இல்லையென்றால் சிம்பு வீடு ஜப்தி என்கிற நீதிமன்ற உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் இயக்குநர் நாராயண் கூறியிருப்பதாவது… நான், மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தை முடித்து இரண்டாவதாக ஒரு கதை தயார் செய்தேன். இக்கதைக்கு சிம்புதான் சரியான நடிகர் என்று தோன்றியதால்சிம்புவை
இயக்குநர் எஸ்,ஜே.சூர்யா இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இறவாக்காலம் எனும் படம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருடைய நடிப்பில் தமிழ் இந்தி ஆகிய மொழிகளில் ஒரு படம்
லைகா நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்சி இயக்கத்தில் சிம்பு ஒரு புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. 2013-ஆம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை
செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு அதிரடியில் இறங்கியுள்ளார் கோலிவுட்டின் மிகத் திறமையான நடிகர் சிம்பு. இன்றைய ஜல்லிக்கட்டின் வெற்றியை மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அதன் தொடக்கம் சிம்புதான். முதல் ஆளாகத் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்து போராடத் தொடங்கிய தமிழன். ஆனால் நான்தான் தொடங்கினேன் என எங்கும் இதுவரை மார்தட்டிக் கொள்ளவில்லை. மக்கள் நன்மைகளை
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா பற்றி எந்தச் செய்தி வந்தாலும் அது பெரிதாகப் பேசப்படுவதாகவே இருக்கிறது. அவரோடு சிம்புவும் இருக்கிறார் என்றால் கேட்கவும் வேண்டுமோ? பிப்ரவரி 14 காதல்ர் தினத்தை முன்னிட்டு ஓவியா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பெண் இயக்குநர் அனிதாஉதீப் என்பவர் இயக்கும் அந்தப்படத்தின் பெயர் 90 எம் எல். அதாவது 90 மில்லி. நைண்ட்டி




















