சூர்யா, சாயிஷா,ஆர்யா,மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் இம்மாதம் (செப்டம்பர்) இருபதாம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரத்தில் பல்வேறு
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படம் இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் இன்னும் அப்படத்தின் வியாபாரம் முழுமையாக முடிவடையவில்லை. சூர்யா நடிக்கும் படங்கள் வேகமாக விற்பனையாகிவிடும். இப்படம் தாமதமாவது எதனால்? படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருப்பதுதான் காரணம் என்கிறார்கள். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ரஜினியின் 2.ஓ படத்தின் நட்டம் இப்பட
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, சாயிஷா சைகல்,மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், ஆங்கில நாளேடொன்றுக்கு கே.வி.ஆனந்த் படம் குறித்துப் பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியின் ஒரு பகுதியின் தமிழாக்கம்….. காப்பான் சில
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா,ஆர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் காப்பான். இப்படத்தில் பிரதமராக மோகன்லாலும் அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சூர்யா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா ஜூலை 21 ஆம் தேதி நடைபெறவிருக்கிறதாம். கடற்கரையோரம் உள்ள
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘காப்பான்’. இந்தப் படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.நாயகியாக ஆர்யா மனைவி சாயிஷா நடித்துள்ளார். இந்தப் படத்தில் மோகன்லால் இந்தியாவின் பிரதமராகவும், அவரின் பாதுகாப்புக்கு இருக்கும் உயர் காவல் அதிகாரியாக சூர்யாவும் நடிக்கின்றனர். இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘காப்பான்’. இந்தப் படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.நாயகியாக ஆர்யா மனைவி சாயிஷா நடித்துள்ளார். இந்தப் படத்தில் மோகன்லால் இந்தியாவின் பிரதமராகவும், அவரின் பாதுகாப்புக்கு இருக்கும் உயர் காவல் அதிகாரியாக சூர்யாவும் நடிக்கின்றனர் என ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில்,
நடிகர் சூர்யாவின் 37 ஆவது படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இலண்டனில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இப்படத்துக்காக இதுவரை இந்திய திரைப்படங்களில் வராத மாதிரி ஒரு பிரமாண்ட
கே.வி.ஆனந்த் இயக்கிய கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமானவர் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ்.கே.பாக்யராஜின் பாரிஜாதம்,ராதாமோகனின் மொழி, அபியும் நானும்,மணிரத்னத்தின் ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர்,பாடகர்,தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இவர் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கும் முதல் படம் ‘லூசிஃபெர் ‘. மலையாள
நடிகர் சூர்யாவின் 37 ஆவது படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இலண்டனில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இப்படத்துக்குப் பெயரிடப்படாமல் இருந்தது. அண்மையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கே.வி.ஆனந்த், “கிறிஸ்துமஸ்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி உட்பட பலர் நடித்திருக்கும் 2.ஓ படம் நவம்பர் 29 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் வியாபாரம் இப்போது வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். இப்படத்தை கேரளாவில் வெளியிட நடிகர் மோகன்லால் விரும்பினாராம். அதனால் மற்ற விநியோகஸ்தர்கள் எவ்வளவு தொகை கொடுக்கிறார்களோ அவ்வளவை நான் கொடுக்கிறேன் படத்தைக் கொடுங்கள் என்று நண்பர்கள் மற்றும்





















