கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வந்தது. இப்படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படவேலைகள் முடங்கியுள்ஏன. இதனால், தெலுங்கில் ஒரு படம், இந்தியில் ஒரு படம் ஆகியனவற்றை ஒப்புக்கொண்டு அந்த வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்
அக்ஷய் குமார் நடிக்கும் இந்திப்படம் “ராம்சேது” . இரண்டு மாதங்களுக்கு முன் இதன் பூஜை உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடந்தது. அக்ஷய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் நேரில் பூஜையில் கலந்து கொண்டனர். அதன்பின் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கியது. அபிஷேக் சர்மா இயக்கும் இந்தப் படத்தில் ஜாக்குலின், நசரத் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது
கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல், பிற படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் கலந்து பேசித் தீர்வு காண அறிவுறுத்தியது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி
இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் இயக்குநர் சங்கர் பிற படங்களை இயக்கத் தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குநர் சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. அதனால், இயக்குநர் ஷங்கர்,தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் 50 ஆவது படமாக அது உருவாகவிருக்கிறது. பெரும்
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்தே பல தடைகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா பரவல், படப்பிடிப்பில் விபத்து, உயிரிழப்பு, காவல்துறை வழக்கு எனப் பல தடைகளைச் சந்தித்து இப்போது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியான
பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில்
டாக்டர், அயலான் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டான்’. புதுமுக இயக்குநர் சிபிச் சக்ரவர்த்தி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் ஆகியன இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் நாயகியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி,முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய் மற்றும்
சிவகார்த்திகேயன் இப்போது ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இவற்றில் டாக்டர் படம் மார்ச் 26 ஆம் தேதி வெளீயாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தொடர்ந்து, ‘டான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் நாளை (பிப்ரவரி 11) தொடங்கும் எனத்
சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது டாக்டர், அயலான் ஆகிய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடக்கின்றன. இவற்றிற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.சனவரி 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி வடிவில் வெளீயானது. அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. எஸ்கே





















