ரஜினி நடிக்கும் காலா படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் திடீரென இயக்குநர் பா.ரஞ்சித்தை அழைத்த ரஜினி, படத்தை முழுமையாகப் பார்க்கவேண்டும் என்று கேட்டாராம். வேலைகள் முடியட்டும் என்று ரஞ்சித் சொன்னதையும் ஏற்காமல் உடனே படத்தைப் பார்த்திருக்கிறார். படத்தில் சில
காலா பட இசை வெளியீடு விழா சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது,இது ஆடியோ வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை படத்தின் வெற்றி விழா போல் தெரிகிறது. நான் முடிந்துவிட்டேன் என 40 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.மக்களும், கடவுளும் என்னை தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். என் வாழ்க்கையின்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதுபற்றி விழாவை நடத்தும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தவுள்ள ‘காலா ‘படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் ( நந்தனம் )
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படத்தின் பாடல்கள் மே 9 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதற்காக விழா எடுக்கப் போகிறார்களா? அல்லது இணையதளங்களில் வெளியிடப்போகிரார்களா? என்று சொல்லவில்லை. என்ன நடக்கும்? இணையதளங்களில் பாடலை வெளியிட்டுவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறர்கள். ஆனால், இயக்குநர் ரஞ்சித்தோ கபாலியிலும் பெரிதாகச் செய்யவில்லை,
ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் பாடல்கள் மே 9 ஆம்நா தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பாடல் மே 1ம் தேதி வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். செம் வெயிட்டு கனம் தொடங்கும் அந்தப் பாடல் நாளை மாலை 7 மணிக்கு வெளியிடப்படுகிறது. ரஜினி ரசிகர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி அடித்திருக்கும் காலா படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரித்திருக்கிறார். இப்படம் ஏப்ரல் 27 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மார்ச் 1 ஆம் தேதி முதல் தமிழ்த்திரையுலகில் வேலை நிறுத்தம் தொடங்கியதால் பட வெளியீடுகளில் நிறைய மாற்றங்கள். இதனால் இந்தப்படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்நிலையில் இந்தப்படத்தின்
ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘காலா’. ‘காலா’ படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும்
கபாலி படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ரஞ்சித் ரஜினி ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் காலா. காலா படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் திரையுலகினரின் மவுனப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை தொடங்கியது. இதில், நடிகர் சங்கத் தலைவர் நாசர்,விஷால், நடிகர்கள் விஜய், சிவகுமார் மற்றும் சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்படும் முன் நடிகர்
மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன், இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என உரிமை கோரி வருகின்றனர். இவர்கள் நடிகர் தனுஷிடம் மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்பு செலவு கோரி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையேற்று மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன்


















