காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் திரையுலகினரின் மவுனப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை தொடங்கியது. இதில், நடிகர் சங்கத் தலைவர் நாசர்,விஷால், நடிகர்கள் விஜய், சிவகுமார் மற்றும் சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து
மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன், இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என உரிமை கோரி வருகின்றனர். இவர்கள் நடிகர் தனுஷிடம் மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்பு செலவு கோரி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையேற்று மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன்
மார்ச் 1,2018 முதல் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் ஒரு மாதமாகத் தொடர்கிறது. ஆனால் இன்னும் முடிவை நோக்கி ஒருபடி முன்னேற்றம் கூட ஏற்படவில்லை என்கிறார்கள். இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக கமல், ரஜினி போன்ற முன்னனி நடிகர்கள் நிறைவாக இல்லை. வேலைநிறுத்தத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று ரஜினி வெளிப்படையாக அறிவித்தார். அவர் நடித்த காலா பட
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த காலா திரைக்கு வரத் தயார் நிலையில் உள்ளது. ஏப்ரல் 27-ந் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, ‘காலா’ படம் திட்டமிட்டபடி திரைக்கு வருமா? என்ற கேள்வி எழுந்தது. வேலை நிறுத்தம் முடிந்தபின், ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட படங்களைத் திரைக்குக் கொண்டு வந்த பின்னரே
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து தனுஷ் தயாரித்து இருக்கும் காலா படத்தை ஏப்ரல் 27-ந் தேதி திரையிடப்போவதாக அறிவித்துள்ளனர். திரையுலக வேலைநிறுத்தம் காரணமாக, இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்ட தேதியில் ‘காலா’ வெளியாவதில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலா படம் இன்னும் தணிக்கை
தமிழ்த்திரையுலகில் வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாகவில்லை. மார்ச் 2, 9,16, ஆகிய மூன்று வெளியீட்டுத் தேதிகளில் எந்தப்படமும் வெளியாகவில்லை. 23 ஆம் தேதியும் வெளியாகிற மாதிரி தெரியவில்லை. இதனால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததும் இந்தத் தேதிகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் முதல்பார்வை இன்று ( மார்ச் 8,2018 வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை, மூன்று பாகங்களாக இயக்கத் திட்டமிட்டுள்ள வெற்றிமாறன், தற்போது முதல் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. வடசென்னை படத்தில்
Kaala (Tamil) – Official Teaser, Rajinikanth, Pa Ranjith, Dhanush, Santhosh Narayanan
இயக்குநர் ராம் உடன் பணியாற்றிய மாரிசெல்வராஜ் எழுதி இயக்கியிருக்கும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் முதல்பார்வை பிப்ரவரி 13,2018 அன்று வெளியானது. அதையொட்டி இயக்குநர் வெற்றி எழுதியுள்ள பதிவு…. பரியேறும் பெருமாள் மூலமாக ஒரு விண்ணப்பம்!! பா.ரஞ்சித் தயாரிப்பில் நண்பன் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படம் வெளியாக இருக்கிறது. மகிழ்ச்சி. மாரி என்னுடைய
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் காலா. இந்த படத்தில் அவருடன் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறுவயதில் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்குத் தப்பிச் செல்லும் ரஜினிகாந்த் தாராவியில் வாழ்ந்து வருகிறார். அங்கு அவர் பெரிய தாதா. அவர் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளே கதை என்று சொல்லப்படுகிறது. நடிகர் தனுஷ்