Home Posts tagged Ajithkumar
செய்திக் குறிப்புகள்

குட்பேட்அக்லி வெற்றிவிழா – விவரம்

அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் வெற்றி விழா ஏப்ரல் 16 அன்று சென்னையில் நடந்தது.  நிகழ்வில் கலந்து கொண்ட படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி
சினிமா செய்திகள்

12 கோடி பாக்கி – விடாமுயற்சியின் விடாமுயற்சி

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விடாமுயற்சி.இப்படத்தில்,த்ரிஷா, அர்ஜூன்,ரெஜினா,ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பிப்ரவரி 6.2025 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், 1997 ஆம் ஆண்டு வெளியான பிரேக்டவுன் என்கிற ஆங்கிலப்படத்தைத் தழுவி
சினிமா செய்திகள்

விடாமுயற்சி சொன்னபடி வந்துவிடுமா? – திரையுலகினர் ஐயம்

அஜீத், த்ரிஷா,அர்ஜூன்,ஆதவ்,ரெஜினா உட்பட பலர் நடிக்கும் படம் விடாமுயற்சி.மகிழ்திருமேனி இயக்குகிறார்.அனிருத் இசையமைக்கிறார்.லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விட்டுவிட்டு நடந்து இப்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.இப்படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் நாளையொட்டி வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

விபரீத சிக்கலில் விடாமுயற்சி

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத், த்ரிஷா,அர்ஜூன்,ஆதவ்,ரெஜினா உட்பட பலர் நடிக்கும் படம் விடாமுயற்சி.அனிருத் இசையமைக்கிறார்.லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விட்டுவிட்டு நடந்து இப்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இன்னும் பத்துநாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறதென்றும் அதற்காகப் படக்குழுவினர்
சினிமா செய்திகள்

மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பு – பொங்கலுக்கு வருமா?

நடிகர் அஜீத் இப்போது ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாக அஜீத் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாகச் சொல்லப்பட்டது.அதேநேரம்,அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று
சினிமா செய்திகள்

குட்பேட்அக்லி படத்தில் யோகிபாபு – விவரம்

அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் துணிவு.2023 ஆம் ஆண்டு சனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்தப் படம் வெளியானது. அதன் பிறகு அஜீத்குமார் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் விடாமுயற்சி.லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்துள்ளது.அந்தப்படம் அடுத்ததாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி
சினிமா செய்திகள்

விடாமுயற்சி குட்பேட்அக்லி அடுத்து அஜீத் நடிக்கும் புதிய படம்?

நடிகர் அஜீத் இப்போது, விடாமுயற்சி. குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் விடா முயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார்.இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் வேகமாக நடந்து
விமர்சனம்

கெழப்பய – திரைப்பட விமர்சனம்

முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகக் கனவோடு இயங்கிவந்த கதிரேசகுமார், தாமே தயாரிப்பாளராகி கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம் கெழப்பய. கர்ப்பிணிப்பெண்ணோடு வரும் மகிழுந்தை மறித்து அதைச் செல்லவாடாமல் தடுக்கிறார் நாயகன் கதிரேசகுமார். எதிர்நாயகன் செய்கிற வேலையை இவர் செய்கிறாரே? அனைவரையும் கோபப்பட வைக்கிறார். உடல் பலம் இல்லையெனினும் மனதிடத்தோடு போராடும் கதாபாத்திரத்தில்
சினிமா செய்திகள்

தந்தை மறைவையொட்டி அஜீத் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தமிழ்த்திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது (86). மறைந்த சுப்ரமணியத்தின் இறுதிச்சடங்கு பெசன்ட்
சினிமா செய்திகள்

இலண்டனில் குடியேறுகிறார் அஜீத் – அப்படின்னா சினிமா?

அஜீத் அண்மையில் இலண்டன் சென்றிருந்தார். அவர் விடுமுறையைக் கழிப்பதற்காகவும் அவருக்கு விருப்பமான துள்ளுந்து ஓட்டுவதற்காகவும் அங்கே சென்றார் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால்,அஜீத் அங்கே சென்றதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கிறது. அஜீத் அங்கே ஒரு வீடு வாங்கியிருக்கிறாராம். அதன் பத்திரப்பதிவுக்காகவே அங்கே சென்றதாகச் சொல்கிறார்கள். பல வசதிகள் கொண்ட ஒரு நவீன வீட்டை அஜீத்