அரசியலில் தனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வித ஆர்வமும் இல்லை என்று நடிகர் அஜீத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…. நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும்
சிவா இயக்கத்தில் அஜீத் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் சனவரி 10 ஆம் தேதியன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தின் விளம்பரங்கள் அனைத்திலும் அஜீத் மட்டும்தான் இருக்கிறார். பட நிறுவனம் வெளியிடும் விளம்பரங்களில்தான் இந்த நிலை. இதனால் படத்தின் நாயகி நயன்தாரா கடும் கோபத்துக்கு ஆளாகிவிட்டாராம். படத்தில் அவருடைய வேடத்துக்கும் நடிப்புக்கும் மிகுந்த
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் சனவரி 10 அன்று வெளியானது. படம் வெளியான பிறகு, இந்தப் படத்தின் கதை, தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘துளசி’ படத்தின் கதைதான் என்று சொல்லப்படுகிறது. கணவனின் வன்முறை குணத்தால் அவரைப் பிரிந்து மகனுடன் தனியாக வாழ்கிறாள் மனைவி. மனைவியின் கோபத்தால் தன் சொந்த
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட, சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் ஆகிய 2 படங்களும் சனவரி 10, 2019 அன்று திரைக்கு வந்தன. தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டன. வெளிநாடுகளிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியானது. இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது.
அரிசி ஆலை வைத்துக்கொண்டு வசதியாக இருக்கும் அஜீத்துக்கு ஊரில் நிறைய சொந்தங்கள். அவர்களுக்கெல்லாம் அவர்தான் தலைவர். அவர் நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர்வலம் என்று ஊரில் அதகளம் செய்துகொண்டிருக்கிறார். அந்த ஊருக்கு மருத்துவ முகாம் அமைக்க வரும் நயன்தாராவுக்கு அவர் மேல் காதல் அதன்பின் திருமணம் அழகான பெண் குழந்தை. இப்படியே போனால் சுவாரசியமாக இருக்காதே, அதனால் கணவன்
சிவா இயக்கத்தில் அஜீத் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த விஸ்வாசம் இன்று வெளியானது. ஒரு படம் குறித்த வர்த்தக புள்ளி விபரங்கள் மற்றும் வசூல் கணக்குகள் படத்தின் வெற்றிக்கு தெளிவற்ற ஒரு உறுதிமொழியை போல இருக்கும். விநியோகஸ்தர்கள் உணர்ச்சி ரீதியாக மகிழ்ச்சியாக இருப்பது தான் உண்மையான வெற்றி என்பதை நிரூபிக்கிறது. பல ஆண்டுகளாக இத்தகைய நிகழ்வுகள் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிகரமான
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலையொட்டி நாளை (சனவரி 10,2019) திரைக்கு வருகிறது. இதே நாளில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியாகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 1090 திரையரங்குகளை இரு படங்களும் பகிர்வதால் வசூல் பாதிக்கும் என்றும் எனவே ஏதேனும் ஒரு படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்கும்படியும் திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில்
விஸ்வாசம் படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு. அந்தப் படத்தில் நடித்தது பற்றியும் அஜீத் பற்றியும் அவர் கூறியிருப்பதாவது….. “வெளிப்படையாகச்சொல்வதென்றால் குழந்தைப்பருவத்தில் இருந்தே இந்த மண்ணில் ஒரு ஹிட் திரைப்படத்திற்காக காத்திருக்கிறேன். நிச்சயமாக, இந்தப்படம் என் நீண்ட காலக் கனவை நிறைவேறறப் போகிறது, அஜித் சார் போன்ற ஒரு நபர் பற்றி நான்
மதயானைக் கூட்டம், கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கதிர்.இப்போது அட்லி விஜய் இணையும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதிர் நடிக்க இருக்கிறார். கதிர் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் சிகை. அப்படத்தின் முன்னோட்டம் பல மாதங்களுக்கு முன்பே வெளியானது. ஆனாலும் திரைக்கு வருவதற்கு உரிய நேரம் அமையாமல் தள்ளிச் சென்று கொண்டே
நாம் தமிழர் கட்சி – மராத்திய மாநிலம், கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக ‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழா 05-01-2019 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இயக்குநர் வெற்றிமாறன் பாடல் குறுந்தகடை வெளியிட்டார். சீமான் வாழ்த்துரை வழங்கினார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது, கலைக்கொட்டுதயம், அன்புத்தென்னரசன், விருகை இராஜேந்திரன்,





















