2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி அஜீத் நடிப்பில் குட்பேட்அக்லி படம் வெளியானது.அப்படம் வெளியாகி ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டாலும் அஜீத் அடுத்து எந்தப்படத்தில் நடிப்பார்? என்கிற தகவல் வெளியாகவில்லை. அவர் தொடர்ந்து மகிழுந்துப் பந்தயங்களில் கலந்து கொள்வதால் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக தேதிகள்
கடந்த ஆண்டு அதாவது 2025 ஏப்ரல் 10 அன்று அஜித் நடித்த குட்பேட்அக்லி படம் வெளியானது.தெலுங்குப்பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த அந்தப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.அந்தப்படம் தமிழ்நாட்டில் நல்ல வெற்றியைப் பெற்றது. அந்தப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துவிட்டது.அதற்கு சிலமாதங்கள் முன்பே அஜீத் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டார். அந்தப்படம்
கடந்த ஆண்டு இறுதியில் அஜீத் தரப்பிலிருந்து வெளியான தகவல்படி இவ்வாண்டு அக்டோபர் வரை அவர் மகிழுந்துப் பந்தயத்தில் கலந்துகொள்வார்.அதன்பின் நவம்பரில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று (அக்டோபர் 5,2025) வெளியான அஜித் குமார் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில்…. தமிழ்நாட்டின் மாண்புமிகு துணை முதல்வர்
திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை ஆகஸ்ட் 3 அன்று வெளியிட்டார்.அதில், சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்துக்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி
ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்,த்ரிஷா உட்பட பலர் நடித்த குட்பேட்அக்லி படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியானது. வழக்கமாக ஒரு படம் வெளியாகும் நேரத்தில் அடுத்தபடத்தை பாதிக்குமேல் முடித்திருப்பார் அஜீத்.ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை. குட்பேட்அக்லிக்கு பிறகு என்ன படம்? என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அதற்குக் காரணம், அஜீத்,மகிழுந்துப் பந்தயத்தில் தீவிரமாக இருக்கிறார்
அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் வெற்றி விழா ஏப்ரல் 16 அன்று சென்னையில் நடந்தது. நிகழ்வில் கலந்து கொண்ட படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி பேசியதாவது… மார்க் ஆண்டனி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் வாய்ப்பு கொடுத்த
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்’குட் பேட் அக்லி’.இப்படத்தில் அஜீத்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ்,யோகிபாபு, பிரபு உட்பட பலர் நடித்துள்ளனர்.ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் தெலுங்குப்பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப்படத்தில்
மும்பையில் பெரிய தாதாவாக இருக்கும் அஜீத், திருமணமாகி குழந்தை பிறந்ததும் ரவுடித் தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ முடிவெடுத்து சிறைக்குப் போகிறார்.அவர் மனைவி த்ரிஷா குழந்தையுடன் ஸ்பெயின் சென்றுவிடுகிறார்.பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையாகி மகனைப் பார்க்க ஆசையுடன் அஜீத் வருகிறார்.ஆனால் மகனோ போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிறைக்குப் போய்விடுகிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள படம்’குட் பேட் அக்லி’.இப்படத்தில் அஜீத்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ்,யோகிபாபு, பிரபு உட்பட பலர் நடித்துள்ளனர்.ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் தெலுங்குப்பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் தமிழ்நாடு
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்’குட் பேட் அக்லி’.இப்படத்தில் அஜீத்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ்,யோகிபாபு, பிரபு உட்பட பலர் நடித்துள்ளனர்.ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் தெலுங்குப்பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின்



















