நம் உலகத்துக்குள் இன்னொரு உலகமாக இயங்கிக் கொண்டிருக்கும் சிறைச்சாலையை மையமாகக் கொண்ட கதை. சில உண்மை நிகழ்வுகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை மற்றும் அதிர வைக்கும் காட்சிகளோடு வெளியாகியிருக்கும் படம் சொர்க்க வாசல். செய்யாத குற்றத்திற்காக சிறை செல்கிறார் நாயகன் ஆர்.ஜே.பாலாஜி.அங்கு,
விமர்சனம்
சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற வேகத்தோடு, தான் பணியாற்றும் மென்பொருள் நிறுவனத்தில் தனக்கு வரும் அவமதிப்புகளைக் கூடத் தாங்கிக் கொண்டு பணியாற்றுகிறார் ஓர் இளைஞர். அவருக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. அதில் இன்னும் 13 நாட்களில் உலகம் அழியப்போகிறது என்றொரு செய்தி.முதலில் அதை அவர் நம்பவில்லை.அதன்பின் அவர் வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகள் அதை நம்ப வைக்கிறது.அதன் விளைவாக, இதுவரை
படத்தின் பெயரைக் கேட்கும்போதே இப்படித்தான் இருக்கும் என்கிற எண்ணம் வரும்.அதற்கேற்ப சிரிக்க வைக்கவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ஜாலியோ ஜிம்கானா. அபிராமிக்கு மூன்று மகள்கள்.நான்கு பெண்கள் கொண்ட இந்தக் குடும்பத்துக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் மூலம் சிக்கல்.அதற்காக வழக்குரைஞர் பிரபுதேவாவைச் சந்திக்கப் போனால் அங்கு அதற்குமேல் ஒரு பெரும்
காதல் கதைகள் விதவிதமாக வந்துவிட்டன.இந்தப் படத்தில் சின்னப் பிரச்சினையால் பிரிந்த காதலர்கள் மீண்டும் சேர முயல்கிறார்கள்.ஆனால் அதற்கு பல்வேறு தடைகள்.அவை என்னென்ன? அவற்றின் முடிவென்ன? என்பனவற்றை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் எமக்குத் தொழில் ரொமான்ஸ். நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன்,தன் வேடத்தை மிகவும் இரசித்து நடித்திருக்கிறார்.இளமைத் துள்ளலுடன்
தனியார் நிதிநிறுவனங்களைக் காட்டிலும் வங்கிகளில் சேமிப்பது நல்லது என்கிற கருத்து உண்டு.வங்கிகளில் இருக்கும் நம் பணத்தின் நிலைமை என்ன? என்பதை எடுத்துச் சொல்லி அதிர வைத்திருக்கும் படம் ஜீப்ரா. தெலுங்கு மொழிமாற்றுப்படமான இதில் நாயகனாக சத்யதேவ் நாயகியாக பிரியா பவானி சங்கர், வில்லனாக டாலி தனஞ்செயா,முக்கிய வேடமொன்றில் சத்யராஜ் நடித்திருக்கிறார். நாயகன் சத்யதேவ் ஒரு வங்கியில்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலுள்ள உப்பளத்தைக் கதைக்களமாகக் கொண்டு மனிதம் பேசி வெளியாகியிருக்கும் படம் லைன்மேன். மின்சாரவாரிய தொழிலாளரைக் குறிக்கும் சொல்லை இப்படத்தின் பெயராக லைன்மேன் பெயரை வைத்திருக்கிறார்கள்.அந்தப் பெயருக்குரியவராக சார்லி நடித்திருக்கிறார்.அவர் மின்வாரிய ஊழியராக இருக்கிறார்.மின்சாரத்தால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க நினைக்கும் அவருடைய மகன்
ஜோஜு ஜார்ஜ், பாபி குரியன், பிரசாந்த் அலெக்சாண்டர்,சுஜித் அலெக்சாண்டர் ஆகிய நால்வரும் திருச்சூரில் பெரிய தாதா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.ஒற்றுமையாகக் கொலை கொள்ளைகள் செய்யும் இவர்களுக்கிடையில் எதிர்பாரா மோதல் வெடிக்கிறது.அதன் விளைவென்ன? என்பதைச் சொல்வதுதான் பணி திரைப்படம். முதன்மை நாய்கனாக நடித்திருக்கும் நடிகர் ஜோஜு ஜார்ஜே இயக்கியிருக்கிறார்.அவரது பாத்திரப்படைப்பும் அதில்
திரைப்பட இயக்குநராக வேண்டும் என்கிற வெறியுடன் திரியும் ஓர் உதவி இயக்குநர்,ஒரு நேர்மையற்ற காவல்துறை அதிகாரி மற்றும் பொறுப்பான பள்ளி ஆசிரியர் ஆகிய மூன்று கதாபாத்திரங்களை முதன்மையாக வைத்துக் கொண்டு ஒரு காதல் இணையரை துணைக்கு வைத்துக் கொண்டு விறுவிறுப்பான படத்தைக் கொடுக்க முன்வந்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன். உதவி இயக்குநர் அதர்வா,காவல்துறை அதிகாரி சரத்குமார், பள்ளி
சொந்த ஊரில் சாதி ரீதியான ஒடுக்குமுறை வெளிமாநிலத்தில் மொழி ரீதியான ஒடுக்குமுறை ஆகியனவற்றைச் சந்திக்கும் எளிய மனிதர்களைப் பற்றிப் பேசியிருக்கும் படம் பராரி. திருவண்ணாமலை மாவட்டம் இராசபாளையத்தில் வசிக்கும் நாயகன் ஹரிசங்கருக்கும் அவ்வூரைச் சேர்ந்த நாயகி சங்கீதா கல்யாணுக்கும் காதல்.இந்தக்காதலுக்கு சாதி தடையாகிறது.இதனால் கர்நாடகா செல்கிறார்கள்.அங்கு காவிரி நீர்ச் சிக்கல் காரணமாக
கேரளாவின் சிறிய நகரமான திருவல்லாவில் சிஏ படிக்க ஆர்வமாக இருந்தவர் டயானா.அவரைத் தேடி திரைப்பட வாய்ப்பு வருகிறது.முதலில் மறுத்த அவர் பின்பு சம்மதித்தார்.அதன் விளைவு, 2003 ஆம் ஆண்டு சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ஜெயராம் நடிப்பில் வெளியான ‘மனசினக்கரே’ மலையாளப் படம் தான் நயன்தாராவின திரையுலக அறிமுகம். டயானாவாக இருந்தவரை நயன்தாரா என பெயர் மாற்றம் செய்தவர் சத்தியன்























