நான்கு வெவ்வேறு கதைகள்.அவை ஒரு புள்ளியில் இணையும் வகை திரைக்கதை கொண்ட படம் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ். சாதி, மதம், பொருளாதாரம், சமுதாயம் ஆகிய எல்லா நிலைகளிலும் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் ஒடுக்குமுறைகளையும் வெளிப்படுத்தி அவற்றின் கொடுமைகளை பரப்புரை தொனியின்றி உரைத்திருக்கிறது இந்தப்படம்.
விமர்சனம்
திரைப்பட உதவி இயக்குநர்களின் போராட்ட வாழ்வு குறித்தான படங்கள் வரிசையில் வந்திருக்கிறது ஃபேமிலி படம்.திரைத்துறை சம்பந்தப்பட்ட கதைக்கு எதற்கு இந்தப் பெயர்? எந்தத் துறையில் ஒருவன் இருந்தாலும் அவனுக்குக் குடும்பத்தினர் ஆதரவு இருந்தால் அந்தத் துறையில் சாதிக்க முடியும் என்பதைச் சொல்லியிருப்பதால் அந்தப் பெயர். நாயகனாக நடித்திருக்கும் உதய் கார்த்திக், நிஜ உதவி இயக்குநர் போல்வே
முதல் பாகத்தில் செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளியாக இருந்து படிப்படியாக உயர்ந்து செம்மரக் கடத்தல் கூட்டத்துக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்பார் புஷ்பா.இரண்டாம் பாகத்தில்,அவருடைய் தலைமைப் பொறுப்பைப் பறிக்க எதிரிகள் திட்டமிட அதை எப்படி எதிர்கொள்கிறார்? என்பதைச் சொன்னதோடு நில்லாமல் ஓர் அற்பக் காரணத்துக்காக அரசியலில் தலையீடு,அடையாளப் பெயருக்காக குடும்பத்தினரோடு உணர்ச்சிப்
குழந்தைகளுக்கான படம் மற்றும் தொடர்கள் வருவது மிகக் குறைவு.அவ்வப்போது ஏதாவதொன்று வந்து கவனத்தை ஈர்க்கும்.அந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கும் இணையத் தொடர் பாராசூட். இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் கிஷோர்,கிருஷ்ணா,கனி,காளி வெங்கட்,பவா செல்லதுரை,சரண்யா ராமசந்திரன் ஆகியோரோடு சக்தி என்கிற சிறுவனும்,இயல் என்கிற சிறுமியும் அண்ணன் தங்கையாக நடித்திருக்கிறார்கள். மனைவி,இரண்டு
நம் உலகத்துக்குள் இன்னொரு உலகமாக இயங்கிக் கொண்டிருக்கும் சிறைச்சாலையை மையமாகக் கொண்ட கதை. சில உண்மை நிகழ்வுகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை மற்றும் அதிர வைக்கும் காட்சிகளோடு வெளியாகியிருக்கும் படம் சொர்க்க வாசல். செய்யாத குற்றத்திற்காக சிறை செல்கிறார் நாயகன் ஆர்.ஜே.பாலாஜி.அங்கு, உயரதிகாரிக்கும் சிறையிலும் தன் இராஜ்யத்தை நடத்தும் மூத்த கைதிக்கும் நடக்கும்
சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற வேகத்தோடு, தான் பணியாற்றும் மென்பொருள் நிறுவனத்தில் தனக்கு வரும் அவமதிப்புகளைக் கூடத் தாங்கிக் கொண்டு பணியாற்றுகிறார் ஓர் இளைஞர். அவருக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. அதில் இன்னும் 13 நாட்களில் உலகம் அழியப்போகிறது என்றொரு செய்தி.முதலில் அதை அவர் நம்பவில்லை.அதன்பின் அவர் வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகள் அதை நம்ப வைக்கிறது.அதன் விளைவாக, இதுவரை
படத்தின் பெயரைக் கேட்கும்போதே இப்படித்தான் இருக்கும் என்கிற எண்ணம் வரும்.அதற்கேற்ப சிரிக்க வைக்கவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ஜாலியோ ஜிம்கானா. அபிராமிக்கு மூன்று மகள்கள்.நான்கு பெண்கள் கொண்ட இந்தக் குடும்பத்துக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் மூலம் சிக்கல்.அதற்காக வழக்குரைஞர் பிரபுதேவாவைச் சந்திக்கப் போனால் அங்கு அதற்குமேல் ஒரு பெரும்
காதல் கதைகள் விதவிதமாக வந்துவிட்டன.இந்தப் படத்தில் சின்னப் பிரச்சினையால் பிரிந்த காதலர்கள் மீண்டும் சேர முயல்கிறார்கள்.ஆனால் அதற்கு பல்வேறு தடைகள்.அவை என்னென்ன? அவற்றின் முடிவென்ன? என்பனவற்றை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் எமக்குத் தொழில் ரொமான்ஸ். நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன்,தன் வேடத்தை மிகவும் இரசித்து நடித்திருக்கிறார்.இளமைத் துள்ளலுடன்
தனியார் நிதிநிறுவனங்களைக் காட்டிலும் வங்கிகளில் சேமிப்பது நல்லது என்கிற கருத்து உண்டு.வங்கிகளில் இருக்கும் நம் பணத்தின் நிலைமை என்ன? என்பதை எடுத்துச் சொல்லி அதிர வைத்திருக்கும் படம் ஜீப்ரா. தெலுங்கு மொழிமாற்றுப்படமான இதில் நாயகனாக சத்யதேவ் நாயகியாக பிரியா பவானி சங்கர், வில்லனாக டாலி தனஞ்செயா,முக்கிய வேடமொன்றில் சத்யராஜ் நடித்திருக்கிறார். நாயகன் சத்யதேவ் ஒரு வங்கியில்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலுள்ள உப்பளத்தைக் கதைக்களமாகக் கொண்டு மனிதம் பேசி வெளியாகியிருக்கும் படம் லைன்மேன். மின்சாரவாரிய தொழிலாளரைக் குறிக்கும் சொல்லை இப்படத்தின் பெயராக லைன்மேன் பெயரை வைத்திருக்கிறார்கள்.அந்தப் பெயருக்குரியவராக சார்லி நடித்திருக்கிறார்.அவர் மின்வாரிய ஊழியராக இருக்கிறார்.மின்சாரத்தால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க நினைக்கும் அவருடைய மகன்





















