ஒரு காவல்துறை அதிகாரி,சைக்கோ என்று சொல்லப்படும் தொடர் கொலைகள் செய்யும் மன்நோயாளியைத் துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்று சொன்னால் அது சாதாரணமாகிவிடும்.கொலையாளியைக் கண்டுபிடிக்கும் அதிகாரிக்கு வித்தியாசமான நோய் இருக்கிறது அது அல்சைமர் என்று சொல்லப்படும் ஞாபகமறதி நோய்.அந்தப் பாதிப்பு
விமர்சனம்
அண்மைக்கால திரைப்படங்களில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளைப் பார்க்கவே முடியவில்லை. அந்தக் குறையைப் போக்க சுதீப் கதாநாயகனாக நடித்திருக்கும் மேக்ஸ் படம் வந்திருக்கிறது. காவல் ஆய்வாளர் அர்ஜுன் மஹாக்ஷய் என்கிற மேக்ஸ் கதாபாத்திரத்தில் சுதீப் நடித்திருக்கிறார்.அடிக்கடி பணி இடைநீக்கத்துக்கு ஆளாகக் கூடியவர்.அப்பஃபி ஒருமுறை பணி இடைநீக்கம் முடிவடையும் நாளில் தப்பு செய்யும் இரண்டு
மனிதர்களுக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்குமான உறவு காலங்காலமாகத் தொடர்வது.அதில் தமிழ்ச் சமூகம் மற்ற எல்லோருக்கும் முன்னோடி என்றே சொல்லலாம்.அதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் அலங்கு.அலங்கு என்பது ஒருவகை நாய் இனத்தின் பெயர். படத்தின் நாயகன் குணாநிதி,ஒரு அடிபட்ட நாயைக் குணப்படுத்தி வளர்க்கிறார்.வேலை செய்யப் போன இடத்தில் அந்த நாயின் உயிருக்கு
எதிர்மறை எண்ணங்கள் தான் சரி,நேர்மையாக வாழ்வதெல்லாம் இப்போது ஒத்துவராது என்று சொல்லிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், வறுமையிலும் நேர்மையுடன் வாழும் ஒருவரை நாயகனாக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் திரு.மாணிக்கம். கேரள மாநிலம், குமுளியில் சிறிய அளவில் பரிசுச்சீட்டுக் கடை நடத்துகிறார் சமுத்திரக்கனி. மனைவி, இரண்டு பெண் பிள்ளைகளோடு வறுமையில் வாடுகிறார். அவரிடம் பரிசுச் சீட்டு
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுக்க முழுக்க காதல் கதையுடன் வெளியாகியிருக்கும் படம் மழையில் நனைகிறேன்.நாயகனுக்கு நாயகி மீது காதல்.நாயகிக்கு அதில் விருப்பமில்லை.ஆனாலும் நாயகன் விடாமுயன்று நாயகியை வெல்கிறார்.அதன்பின் ஒரு பெரும் சோகம்.அது என்ன? அதன் முடிவென்ன? என்பதுதான் திரைக்கதை. நாயகனாக நடித்திருக்கும் அன்சன்பால்,பணக்கார வீட்டுப் பையன் வேடத்துக்கு பக்காவாக
நீங்கள் புத்திசாலியாக இருந்தால், படம் தொடங்குவதற்கு முன் திரையரங்கை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லிவிட்டுத் திரையிடப்படும் படம் யு ஐ. உலகளாவிய நுண்ணறிவு எனும் பொருள்படும் யுனிவர்சல் இண்டலிஜென்ஸ் என்ற சொல்லின் சுருக்கம்தாம் யு ஐ. கன்னட முன்னணி நடிகர் உபேந்திரா எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கிறார்.ஒன்றுக்கு இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். படத்திலும் அவர்
தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்த பெருமாள் வாத்தியார் கைதானதோடு முதல்பாகம் நிறைவுற்றிருந்தது.அங்கிருந்து தொடங்குகிறது இரண்டாம் பாகம். பெருமாள் வாத்தியாரை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு மாற்றும் வேலை நடக்கிறது.அந்தப் பயணத்தில் பெருமாள் வாத்தியார் உருவான கதையும் பெருமாள் வாத்தியாருக்கு என்ன நடக்கிறது? என்பதும் அரசாங்க அதிகாரிகள் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகள் இணைந்த
2013 ஆம் ஆண்டு நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி,அசோக்செல்வன்,பாபிசிம்கா,எம்.எஸ்.பாஸ்கர்,கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூதுகவ்வும் படத்தின் அடுத்த பாகம் இது. இதை எஸ்.ஜே.அர்ஜுன் எனும் புதியவர் இயக்கியிருக்கிறார். முதல்பாகத்தின் இறுதியில்,அப்பா எம்.எஸ்.பாஸ்கருக்குப் பதிலாக கருணாகரன் அரசியலில் இறங்கியிருப்பார்.இந்த பாகத்தைத் தொடர அவரே மையமாக
ஒரு குழுவாக ஓரிடத்துக்குச் செல்வார்கள்.போகிற இடத்தில் அமானுஷ்யமான சில நிகழ்வுகள் நடக்கும் அல்லது கொலைகள் நடக்கும்.அவை ஏன்? எதற்காக? என்கிற கேள்விகளுக்கான விடையை கடைசியில் சொல்வார்கள்.இதுவும் அந்த வரிசையில் சேரக்கூடிய படம்தான்.ஆனால் எந்தப்படத்திலும் சொல்லாத புது விசயத்தைச் சொல்லி வேறுபட்டு நிற்கும் படம் அந்தநாள். இப்படத்தின் நாயகன் ஆர்யன் ஷாம் திரைப்பட இயக்குநர்.அவர், புதிய
ஒரு விபத்தினால் இரண்டாண்டுகள் நினைவை இழக்கிறார் நாயகன் சித்தார்த்.அந்நிலையில் அவர் நாயகி ஆஷிகா ரங்கநாத்தைப் பார்க்கிறார்.பார்த்ததும் காதல் கொள்கிறார்.உடனே ஆஷிகாவின் புகைப்படத்தை அம்மாவிடம் காட்டி திருமணம் செய்து வைக்கச் சொல்கிறார்.அம்மாவுக்குப் பேரரதிர்ச்சி.அது ஏன்?எதற்காக? என்பதை விவரிக்கும் படம் தான் மிஸ் யூ. காதல் கதைக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் சித்தார்த்.காதல்





















