திரையுலகப் பிரபலங்களான விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி 26 அன்று இராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் நடந்தது. ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகிய இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அந்தத் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்தத் திருமணம் குறித்த
செய்திகள்
முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யிடமிருந்து தனக்கு சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் மணவிலக்குக் கோரி, அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில்… எனக்கும், விஜய்க்கும் கடந்த 1998 ஜூலை 10 ஆம் தேதி இங்கிலாந்தில் பதிவுத் திருமணம் நடந்தது.அதன்பிறகு எங்களது திருமணம் இந்து
75 வயது மூதாட்டியாக நடிகை ராதிகா நடித்திருக்கும் படம் தாய்க் கிழவி.அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில்,ராதிகாவின் மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ்,பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.மகளாக ரேய்ச்சல் ரெபேகாவும் மருமகனாக முத்துக்குமார் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஊரில் உள்ள முக்கியமான நபரான பென்னிகுயிக் என்ற கதாபாத்திரத்தில் முனீஷ்காந்த்
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள படம் தாய் கிழவி.இந்தப் படத்தில், 75 வயது மூதாட்டி பவுனுத்தாயி என்ற கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருக்கிறார்.அவருடைய மூன்று மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ்,பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.மகளாக ரேய்ச்சல் ரெபேகாவும் மருமகனாக முத்துக்குமார் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். அந்தஊரில் உள்ள முக்கியமான நபரான பென்னிகுயிக் என்ற
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நடப்பாண்டு மே மாதம் நிறைவடைகிறது.இதனால் அச்சங்கத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. 2026 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் எனவும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் இப்போது
பொங்கலையொட்டி வெளியான பராசக்தி படத்துக்கு அடுத்து சிவகார்த்திகேயன், இரண்டு படங்களில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. அவற்றிலொன்று, டான் பட இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒருபடம்.அப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு 2025 டிசம்பர் பத்தாம் தேதி தொடங்கும் என்று சொல்லப்பட்டது.அது நடக்கவில்லை. அதோடு அப்படத்தை இயக்குவதாகச்
கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அந்தப்படத்தை அறிமுக இயக்குநர் அபிசந்த் ஜீவிந்த் இயக்கியிருந்தார். அந்தப்படம் மூலம் ஒட்டுமொத்த திரைத்துறையினரின் கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷந்த் ஜீவிந்த்துக்கு அடுத்தபடம் இயக்கும் வாய்ப்புகள் நிறைய தேடிவந்தன. அவற்றோடு அவரே எதிர்பாரா வண்ணம்,கதாநாயகனாக நடிக்கும்
சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.அண்மையில் வெளியான படத்தின் காட்சிகள் இரசிகர்களின் கவனத்தை
பிரதீப் ரங்கநாதனின் அடுத்தபடமாக வெளியாக வேண்டியது எல் ஐ கே. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய குரு சரவணன், பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் அவரையே நாயகனாக வைத்து ‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்கியவர்,அதற்கடுத்து ஹன்சிகா நடித்த கார்டியன் படத்தை இயக்கினார். அவற்றிற்கடுத்து,தற்போது தனது மூன்றாவது படைப்பாக இந்த புதியபடத்தை அவர் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பில், இரட்டை நாயகர்கள் கொண்ட




















