கோவையில் பிப்ரவரி 13 அன்றுஇரவு மகாசிவராத்திரி என்கிற பெயரில் ஈஷா யோகா மையத்தின் சார்பில்வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் மிகப் பிரம்மாண்டமாக விழா ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. தமிழக ஆளுநர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும்
செய்திகள்
துல்கர் சல்மானின் 25-வது படம் தமிழ்ப் படமாக அமைந்திருக்கிறது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இப்படத்தை புதுமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கி வருகிறார். காதலர் தினத்தை முன்னிட்டு முதல்பார்வையை வெளியிட்டுள்ளது படக்குழு. துல்கர் சல்மான் மற்றும் ரீத்து வர்மா இருவருமே ‘இதய வடிவத்தில்’ கைகளை வைத்திருப்பது போன்று முதல்பார்வையை
நாற்பது வருடங்களுக்குப் பிறகு வருகிறது இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ஒன்று. அதன் பெயர் “கோமாளி கிங்ஸ்” முழுக்க, முழுக்க இலங்கையில் வாழும் தமிழ்க் கலைஞர்களின் கூட்டணியில் ‘கோமாளி கிங்க்ஸ்’ என்னும் தமிழ்த் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதுவொரு முழு நீள நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தை கிங் ரட்ணம் இயக்கியிருக்கிறார். இவர் இலங்கையின் மூத்த தமிழ்த் திரைப்படக்
‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று, படத்தின் பெயரையும் முதல்பார்வையையும் வெளியிடவிருக்கிறார்கள். பொன்ராம் படத்தைத் தொடர்ந்து
மலையாள இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மான், தமிழிலும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதால், தமிழ்ப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த நேரடித் தமிழ்ப் படத்திற்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என பெயரிடப்பட்டுள்ளது. வெற்றிப் பாடலிலிருந்து பிரபல வரியை படத்திற்கு தலைப்பாக வைப்பது தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. ஆனால்
சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் ரீதியான அணுகுமுறையில் பேசியதாக நடிகை அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி புகார் அளித்தார். இதனால் அழகேசனை போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று தனியார் நிறுவனத்தைச் சார்ந்த பல்லாவரம் பாஸ்கர் என்பவரும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இது
பிப்ரவரி 11,2018 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் இந்த அறிவிப்பைப் பார்க்கும் போது ஒரு கணம் கண்களை நம்பமுடியவில்லை, படிக்கும் போதே தவறுதலான பிரசுரிப்பாக இது இருக்க வேண்டுமே என வரிக்கு வரி மனம் இறைஞ்சியது, ஆனால் செய்தி உண்மை தான். UCO வங்கியில் ஒரு கோடியே 36 லட்சம் கடன் பணம் செலுத்த முடியாமல் இயக்குனர் சிகரம் தெய்வதிரு கே.பாலச்சந்தர் அவர்களின் கவிதாலயா
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் காலா. இந்த படத்தில் அவருடன் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறுவயதில் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்குத் தப்பிச் செல்லும் ரஜினிகாந்த் தாராவியில் வாழ்ந்து வருகிறார். அங்கு அவர் பெரிய தாதா. அவர் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளே கதை என்று சொல்லப்படுகிறது. நடிகர் தனுஷ்
காற்று வெளியிடை படம் சரியாகப் போகாததால் தனது அடுத்த படத்தை வெற்றிப்படமாக்கியே தீரவேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவருக்கு லைகா பிரொடக்ஷன்ஸ் நிறுவனம் கை கொடுத்துள்ளது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் புதிய படத்துக்கு செக்கச்சிவந்த வானம் என தலைப்பு
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘2.ஓ படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் 400 கோடி பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தை சனவரி 26,2018 அன்று வெளியிடுவதாக முதலில் அறிவித்தார்கள். அதன்பின் ஏப்ரல் வெளியீடு என்றார்கள். ஆனால், ‘2.ஓ படத்தின்





















