ஓரிரு நாட்களுக்கு முன், காயத்ரி ரகுராம் கைதானதாக திடீர் செய்தி பரவியது. இது உண்மையா? என்று பலரும் விசாரித்த வண்ணம் இருந்தார்கள். இதற்குக் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து உள்ளார். அரசியலில் இருப்பதால் என்னைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன். இனி போலீஸில் புகார்
செய்திகள்
காவிரி விசயத்தில் நடிகர் சிம்பு சொன்ன கருத்துகள் சர்ச்சையாகின. அதன்பின் அதைச் சமன் செய்யும் விதமாக பேட்டி கொடுத்தார். வெறும் பேச்சோடு நில்லாமல் இன்று எவ்வித முன்னறிவிப்புமின்றி களமிறங்கியிருக்கிறார். ஆம், திடீரென சேலம் போன சிம்பு, அங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பியூஷ்மனுஷ் உடன் இணைந்து சில நீர்நிலைகளைப் பார்வையிட்டார். படகில்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் மெர்க்குரி. வசனங்களே இல்லாத இப்படம், ஏப்ரல் 13 ஆம் தேதி தமிழகம் தவிர உலகின் பல பகுதிகளில் வெளியானது. திரையுலக வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் மட்டும் அப்படம் வெளியாகவில்லை. ஆனாலும் திருட்டு விசிடியால் தமிழ்நாட்டுக்கும் படம் வந்துவிட்டது. திரையுலக வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததாக இன்று மாலை
டிஜிட்டல் நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து, மார்ச் மாதம் 1,2018 ஆம் தேதி முதல் புதுப்படங்களை வெளியிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். மேலும், மார்ச் 16 ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன்,படப்பிடிப்புக்குப் பிறகான பணிகளும் நிறுத்தப்பட்டன. முதலில் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு
பல ஆண்டுகள் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும்புகழ் பெற்றவர் காயத்ரி ரகுராம். அவர் பாஜகவில் இருக்கிறார். ஓரிரு நாட்களுக்கு முன், காயத்ரி ரகுராம் கைதானதாக திடீர் செய்தி பரவியது. இது உண்மையா? என்று பலரும் விசாரித்த வண்ணம் இருந்தார்கள். இதற்குக் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், நான் கைது
சீயான் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் விக்ரம். அவரின் 53 ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விக்ரம் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் மற்றும் அதன் நிர்வாகத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் ஆகியோர் கலந்து
ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர், கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது ‘2.0’ இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இயக்குநர் ஷங்கர், அதனைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார். இப்போது அப்படத்துக்கான
தென்னிந்திய நடிகர் சங்கம், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் விவகாரங்களுக்காக ஏப்ரல் 8,2018 அன்று நடத்திய மௌன அறவழி கண்டனப் போராட்டத்தில் சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக ஏப்ரல் 8 மாலையில், செய்தியாளர்களைச் சிம்பு சந்தித்தார். அப்போது, கன்னட மக்கள் நல்லவர்கள் என்பது போலப் பேசியிருந்தார். அதனால் அவருக்குக் கடும் விமர்சனங்கள் வந்தன. சிம்பு
1978 ஆம் ஆண்டு திரையுலகத்துக்கு வந்த விஜயகாந்துக்கு இது நாற்பதாவது ஆண்டு. இதை அவருடைய கட்சி விழா எடுத்து கொண்டாடியது. அவ்விழாவில் நிறைய திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். அவ்விழாவில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நட்பு, அன்பு, மரியாதை, நன்றி, மனிதம் ஆகிய எல்லாவற்றிற்கும் அர்த்தம் விஜயகாந்த்தான். என் மகனை நடிகனாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, நாளைய தீர்ப்பு படம்
அறம் வெற்றிப் படத்தின் கதை பிடித்ததால் அதை நயன்தாராவே தயாரித்தார்.படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது. அவரைப் போல நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து டார்ச் லைட் என்கிற படத்தை எடுத்து வருகிற இயக்குநர் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார். பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமாக ‘டார்ச் லைட்’ படம்





















