கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் என்னைநோக்கிப் பாயும் தோட்டா படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து கொடி படத்தின் இயக்குநர்
செய்திகள்
2006 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி.அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான 24 ஆம் புலிகேசி படத்தை இயக்குநர் சிம்புதேவன் கடந்த ஆண்டு தொடங்கினார். முதல்பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் ஷங்கரே தயாரித்தார். இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் நின்றுபோனது. வடிவேலு மற்றும்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் நேர்கொண்டபார்வை. இதி அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் மொழிமாற்று என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வியாபாரம் இன்னும் முடிவடையவில்லையாம். அஜீத் நடித்திருந்தும் இந்தப் பட வியாபாரம் தாமதமாவதற்குக் காரணம்,
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார்.இந்தப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தப்படம் பற்றிய புதியதகவல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிடப்படும் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் காலையில் கூறியிருந்தார். அதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதேநேரம் அஜித் நடித்துள்ள
அனிதா பத்மா பிருந்தா என்கிற பெயரில் ஒரு புதிய படம் தயாராகவிருக்கிறது. ஏ.எல்.சூர்யா எழுதி இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார். இப்படம் உருவானது எப்படி? என்கிற மிக சுவாரசியமான ஒரு விடை இருக்கிறது. திரையுலகில் இசையமைப்பாளராக வேண்டும் என்கிற வேட்கையில் இசை பயின்று ஓரிரு படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஏ.எல்.சூர்யா. அப்படங்கள் வெளியாகவில்லை. அதனால் மனவேதனை.ஆனால் அவர் சோர்ந்துவிடவில்லை.
1975 ஜூலை 23 ஆண் குழந்தை பிறந்தது. ம்யிலாப்பூர் கல்யாணி நர்சிங் ஹோமில் இன்று அதிகாலை 2.51 மணிக்கு என் துணைவி ஆண் மகவைப் பெற்றெடுத்தார் – நடிகர் சிவகுமாரின் நாட்குறிப்பிலிருந்து. சிவகுமார் குறிப்பிட்டுள்ள அந்த ஆண் மகவுதான் இன்றைய சூர்யா. படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவரை நேருக்குநேர் படத்தில் நடிகராக்க்கினார் இயக்குநர் வசந்த்.
இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா,சாயிஷா, ஆர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “காப்பான்”. ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை திருவான்மியூரில் ஜூலை 21 மாலை நடைபெற்றது. விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். காப்பான் படத்தில் குறிலே குறிலே குயிலே
மேயாதமான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நாயகியாக நடித்துள்ள படம் ஆடை. இப்படத்தை விஜி சுப்பிரமணி என்பவர் தயாரித்திருக்கிறார். இப்படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி காலைக்காட்சி மற்றும் மதியக்காட்சிகளில் படம் வெளியாகவில்லை. மாலை ஆறு மணிக்குப் படம் வெளியானது. இந்தத் தாமதத்துக்குக் காரணம், படத்தின் தயாரிப்பாளர் ஏற்கெனவே தயாரித்த
இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் தனா. இவர் விஜய்யேசுதாஸ் நாயகனாக நடித்த படைவீரன் படத்தை இயக்கியிருந்தார். அடுத்து அவர் இயக்கும் படம் வானம் கொட்டட்டும். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ்,மடானோசெபாஸ்டின், நடிகர் சாந்தனு ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன்,
சர்கார் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் பிகில். அட்லி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதில் விஜய் ஒரு பாடலைப் பாடி உள்ளார். இந்தப் பாடலை கடந்த வாரம் பதிவு செய்தனர். தீபாவளிக்குப் படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில்





















