தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. முன்னதாக படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி
செய்திகள்
தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகிபாபு. கதாநாயகனாகவும் சில படங்களில் நடிக்கிறார். 05.02.2020 அன்று யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் அவருக்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் தீடீரென இரக்சியமாக நடந்ததால் திருமண வரவேற்பை சென்னையில் பெரிய அளவில் நடத்தத் திட்டமிட்டனர். ஏப்ரல் 5 ஆம் தேதி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கல்விக் கூடங்கள், திரையரங்குகள் ஆகிய அனைத்துமே மூடப்பட்டுள்ளன. மேலும் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 22) சுய ஊரடங்கு கடைப்பிடிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருப்பதால், பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதனிடையே வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்பே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனிடையே, இலண்டனிலிருந்து திரும்பியுள்ள
இன்று இந்திய ஒன்றியமெங்கும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு….. உங்கள் குழந்தைகளின் தனித்திறமையை அறிய ஒரு வாய்ப்பு. கரோனா பயம் உலகை அச்சுறுத்தும் இவ்வேளையில் நமது இந்தியாவிலும் அது பரவ ஆரம்பித்திருக்கும் நிலையில் ஞாயிறு ஒரு நாள் முழுவதும் தன்னேற்பு ஊரடங்கு உத்தரவைக் கொண்டுவந்திருக்கிறது இந்திய அரசு.. நமது நலன்
சிவகார்த்திகேயன் இப்போது இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கும் அயலான்,கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களில் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. அயலான் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இவற்றிற்கு அடுத்து அவர்
விஜய் இப்போது மாஸ்டர் படத்தை முடித்துவிட்டார். அப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதுள்ள கொரொனா வைரஸ் சிக்கலால் பட வெளீயீடு தள்ளிப்போகும் என்ரு சொல்லப்படுகிறது. விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் அப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத பேச்சு இருக்கிறது. இந்நிலையில் அதற்கடுத்து
தமிழில் ‘மைனா’ படம் மூலம் புகழ்பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அமலாபால். தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலை இல்லாப் பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப் பயலே-2 உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ஆடை படத்தில் உடைகள் எதுவும் அணியாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அமலாபாலுக்கும், இயக்குநர் விஜய்க்கும் 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.பின்னர்
தமிழ்த்திரையுலகில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடி கமல்ஹாசன். அவர் 1990 ஆம் ஆண்டு செய்த ஒரு செயலை வியந்து பாராட்டியிருக்கிறார் இயக்குநர் அஜயன்பாலா. அவர் எழுதிய பதிவில்…. உண்மையில் கமல் தமிழ் சினிமாவுக்கு ஒரு இன்னோவேட்டர்தான். காலையில் மைக்கேல் மதனகாமராஜன் ( திரிபு- காமேஸ் சீக்வன்சுக்காக) பார்த்தபோது தான் கவனித்தேன். பாரின் ரிடர்ன் கமல் காரில்
இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்த படம் ராஜாவுக்கு செக். சாய் ராஜ்குமார் எழுதி இயக்கியிருந்தார்.மலையாளத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்திருந்தனர்.இப்படத்தில், சிருஷ்டி டாங்கே சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் சனவரி 24 அன்று வெளியானது. நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல்





















