வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பதை ஜூன் 30 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வெற்றிமாறன். அவர் அறிவிப்பதற்கு முன்பே அப்படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டன. ஜூன் 16,17 ஆகிய நாட்களில் அப்படத்துக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்தது.பட அறிவிப்பையே ஒரு காணொலியாக
செய்திகள்
கடந்த ஆண்டு இறுதியில் அஜீத் தரப்பிலிருந்து வெளியான தகவல்படி இவ்வாண்டு அக்டோபர் வரை அவர் மகிழுந்துப் பந்தயத்தில் கலந்துகொள்வார்.அதன்பின் நவம்பரில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று (அக்டோபர் 5,2025) வெளியான அஜித் குமார் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில்…. தமிழ்நாட்டின் மாண்புமிகு துணை முதல்வர்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்.ஐ.கே மற்றும் ட்யூட் ஆகிய படங்கள் தயாராகிவருகின்றன.இவற்றில், முதலில் ‘ட்யூட்’ படம் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டது.அதேநேரம், ‘எல்.ஐ.கே’ படமும் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ‘ட்யூட்’ படம் டிசம்பருக்கு ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஏனெனில் ஒரு கதாநாயகன் நடித்த இரண்டு படங்களை ஒரேநாளில் வெளியிட்டால் இரண்டு
சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான
லிஃப்ட், டாடா ஆகிய இரண்டு படங்கள் தொடர்ந்து வெற்றி என்றதும் அப்படங்களின் நாயகனுக்குப் பெரும் வரவேற்பு.அதன்பின் அவர் படங்கள் வெளியாகும் போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. டாடா படத்துக்கு அடுத்து வெளியான ஸ்டார் படம் நன்றாகப் போனது.ஆனால் அதற்கடுத்து வெளியான ப்ளடி பெக்கர் மற்றும் அண்மையில் வெளியான கிஸ் ஆகிய படங்கள் சரியாகப் போகவில்லை. இதனால், கவினும் அவருடைய இரசிகர்களும்
இயக்குநர் முத்தையா இப்போது இரண்டு படங்களை முடித்து வைத்திருக்கிறார்.அருள்நிதி நடிப்பில் அவர் இயக்கியிருக்கும் படமும் அவர் மகனை கதாநாயகனாக வைத்தே அவர் இயக்கியிருக்கும் சுள்ளான்சேது என்கிற படமும் தயாராக இருக்கிறது. இவற்றில் அருள்நிதி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.அந்நிறுவனம் இப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியிலும் இணையதளத்திலும் ஒளிபரப்பத்
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் படம் ஆதி கதாநாயகனாக நடித்த படம் சப்தம்.‘ஈரம்’வெற்றிக்குப் பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா,எம்.எஸ்பாஸ்கர், ராஜீவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர்
சின்ன தல என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஒரு தமிழ்ப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் நுழைகிறார் அவருடைய திரையுலக அறிமுகப் படத்தை அறிமுக இயக்குநர் லோகன் இயக்குகிறார். இவர், மான் கராத்தே, ரெமோ,கெத்து ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டதல திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர் என்பது
ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம் காந்தாரா. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர். கொங்கன் நாட்டுப்புற வாழ்வியலின் செழுமையை உலகுக்கு அறிமுகப்படுத்திய அப்படம், அதன் கவர்ச்சியான கதை, மூர்ச்சடைய வைக்கும் காட்சிகள் மற்றும் இதயப்பூர்வமான நடிப்பால், படம் இந்திய எல்லைகளுக்கு அப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்தது. உள்ளூர் மரபுகளை மிக அழுத்தமான கதை சொல்லலில்
ந.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் பையா. அந்தப்படம் வெற்றியடைந்தது.அப்படத்தின் பாடல்கள் இன்றளவும் வரவேற்புப் பெற்றுவருகின்றன. வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் அண்மைக்காலப் போக்குப்படி, இப்படத்தின் இரண்டாம்பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இயக்குநர் ந.லிங்குசாமியே இயக்கவுள்ளார்.





















