இயக்குநர் மகிழ்திருமேனி அஜீத்தை வைத்து எடுத்த விடாமுயற்சி படம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வெளியானது.அதன்பின் அவருடைய அடுத்தபடம் பற்றி எந்தப் பேச்சும் இல்லை. ஒருபடத்துக்கும் அடுத்த படத்துக்கும் இரண்டு மூன்றாண்டுகள் இடைவெளி என்பது இயக்குநர் மகிழ்திருமேனியின் வழக்கம்.அவர் இயக்குநராக அறிமுகமானது 2010
செய்திகள்
சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. 2026 தைப் பொங்கலையொட்டி சனவரி 14 ஆம் தேதி அப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்,சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்தபடம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை. எனினும், டான் பட இயக்குநர்
பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம் கும்கி 2. இப்படத்தில் அறிமுக நாயகன் மதி கதாநாயகனாக நடித்துள்ளார்.இவர் இயக்குநர் லிங்குசாமியின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் நாயகியாக, ஸ்ரீதா ராவ் நடித்திருக்கிறார்.இவர்களுடன், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குநர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா
கவின் நடித்திருக்கும் படம் மாஸ்க். இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்குகிறார். இந்தப் படத்தில், ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
எச்.வினோத் இயக்கும் ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பாளராகவும், சத்யா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். பெங்களூருவைச் சேர்ந்த கே.வி.என் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று
தக்லைஃப் படத்தைத் தொடர்ந்து,இளம் நாயகர்கள் நடிப்பது போன்றதொரு காதல் கதையை எழுதி வைத்துக் கொண்டு அதில் நடிக்க நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்தார் மணிரத்னம். அதற்காக துருவ் விக்ரம் உட்பட சில நடிகர்களிடம் பேசினார்கள். அவர்கள் யாரும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் முற்றிலும் புதுமுகங்களை வைத்து அப்படத்தை எடுக்கத் திட்டமிட்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
விஷால் நடிக்கும் 35 ஆவது படமாக தயாராகும் படம் மகுடம். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் உருவாகிறது.அறிவிக்கும்போது சூப்பர்குட் ஃபிலிம்ஸ் மட்டும் என்று மட்டும் இருந்த இப்படத்தில் விஷாலின் சொந்தப்பட நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமும் இணைந்திருக்கிறது. இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.தம்பி
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த முறை, 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது. அதில்,அப்போது தலைவராக இருந்த தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்கியது. அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளியும் துணைத்தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன் மற்றும் ஏஜிஎஸ் அர்ச்சனாகல்பாத்தி ஆகியோர், செயலாளர்களாக
ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர்.சி ஒருபடம் இயக்கவிருக்கிறார்.அந்தப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது.ஆனால் ரஜினிகாந்த் தயாரிப்பு நிறுவனத்தை மாற்றிவிட்டார். இப்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் அப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறது. இதற்கான முன் தயாரிப்பு வேலைகள் தொடங்குவதற்கு முன்பாக அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் போடப்படும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள். அதில் ஒரு
அருவி,வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் சக்தித் திருமகன்.செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப்படம் வெளியானது. அண்மையில் ஹாட் ஸ்டார் இணையதளத்தில் இப்படம் ஒளிபரப்பாகத் தொடங்கியது. இந்நிலையில் சுபாஷ் சுந்தர் என்பவர் சக்தித் திருமகன்- திருட்டு கதை என்கிற தலைப்பில் நேற்றிரவு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்… எந்த





















