நடிகரும் அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்தீஷ் நேற்று (ஏப்ரல் 13,2019) திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48. கானல் நீர், பெண் சிங்கம், நாயகன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்து இருக்கிறார். அண்மையில் வெளியான எல்.கே.ஜி. படத்திலும் நடித்துள்ளார். அவர் நடிகராக இருந்த போதும் அரசியல்வாதியாக இருந்த
சினிமா
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல்பிரீத்சிங் உட்பட பலர் நடித்துள்ள படம் என் ஜி கே. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒரு பாடல் ஏப்ரல் 12 மாலை 4 மணிக்கு வெளியானது. ஏற்கெனவே, கருத்துள்ள பல வெற்றிப்பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் கபிலன், தண்டல்காரன் பாக்குறான் என்கிற இந்தப் பாடலை எழுதியுள்ளார். அந்தப்பாடல் வரிகள்…. தண்டல்காரன் பார்க்குறான் தண்ட சோறு
விஜய் இப்போது ஏ,ஜி,எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்து சூப்பர்குட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அஜீத் இப்போது நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரீப்பில் நேர்கொண்டபார்வை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்த படமும் போனிகபூர் தயாரிப்பிலேயே நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் விஜய் தொலைக்காட்சியில், 2017 சூன் 25 அன்று தொடங்கி நூறு நாட்கள் நடந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம், 2018 சூன் 17 முதல் ஒளிபரப்பப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளையும் கமல் தொகுத்து வழங்கினார். இவ்வாண்டு அந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது. அது மீண்டும் விஜய் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாகும் என்றும் இம்முறை கலர்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னை கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நடந்த போது, என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. #CSK 81 -3 (14 overs) என்ரு ஒரு ட்வீட் செய்தார் நடிகை கஸ்தூரி. அதற்கு, கிரிக்கெட் பௌலர் பந்தை தொடையில் தடவி பந்தை வீசுவதை கிண்டல் செய்யும் விதமாக மக்கள்திலகம்
அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. படத்தைத் தொகுத்துப் பார்த்துவிட்டு தேவையெனில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், நேர்கொண்டபார்வை படக்காட்சிகளைப் பார்த்தேன். மிக
விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. அந்தப்படத்தில் சார்லி, பூஜா தேவரியா, தேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை விவேக் இளங்கோவன் இயக்கியுள்ளார். இவர் ஓடம், நவம் ஆகிய குறும்படங்களை இயக்கி சர்வதேச விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளைப்பூக்கள் படத்தை, திகா சேகரன்,வருண் குமார், அஜய் சம்பத் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் தர்பார். இப்படத்தின் முதல்பார்வை இன்று வெளியானது. கூடவே இது அப்பட்டமான காப்பி என்கிற சர்ச்சையும் வந்திருக்கிறது. முதல் பார்வை போஸ்டரில், ரஜினிகாந்தின் முகம் மட்டும் ஒரு திமிரான சிரிப்புடன் இடம் பெற்றிருக்க, சுற்றிலும் துப்பாக்கிகள், கை விலங்கு,காவல்துறை அணியும் இடைவார், தொப்பி, மோப்ப நாய் ஆகியன இடம்பெற்றிருக்கின்றன. இவை
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சிக்காரர். தன்னை தமிழன் என்று பெருமைபடச் சொல்லிக் கொள்பவர். மறைக்கப்பட்ட ஒரு தமிழனின் வரலாற்றை உலகறியச் செய்யவே ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மன் கதையை வைத்ததாகச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டவர். அவர் தன்னுடைய படங்களுக்கு தொடர்ந்து பிறமொழிச் சொற்களையே பெயராக வைப்பதற்குக் கண்டனங்கள் குவிகின்றன. இன்று ரஜினியை வைத்து அவர் இயக்கும் படத்தின்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 அன்று மும்பையில் தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சுமார் ஒரு மாதம் வரை அங்கு நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா யோகிபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். ஏப்ரல் 10 முதலே நாயகியாக நடிக்கும் நயன்தாராவும் படப்பிடிப்பில் இருக்கிறாராம். அதற்காக ஏப்ரல் 9




















