விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்-பாஸ் நிகழ்ச்சி ஜுன் 23-ஆம் தேதி தொடங்கியது. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், தற்போது 4 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் நேற்றைய ஒளிபரப்பில், பிக்பாஸ் வீட்டிலிருந்து
சினிமா
ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. சனவரி 18,2019 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அக்ஷய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கடைசி நேரத்தில் அவர் படத்தில் நடிக்கவியலாது என்று சொல்லி விலகிக் கொண்டாராம். படப்பிடிப்பு நடத்துகிற தேதிகளும்
விஜய் நடிக்கும் 64 ஆவது படத்தின் அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். நேற்று மாலை 5 மணிக்கு அப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் தகவலை அப்படத்தைத் தயாரிக்கவிருக்கும் சேவியர் பிரிட்டோ அறிவித்தார். இன்று (அக்டோபர் 1) மாலை 5 மணிக்கு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜய் 64
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள், அக்கடையின் விளம்பரப் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறார். அவரை வைத்து விளம்பரப்படங்கள் எடுத்த இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி ஆகிய இருவரும் அவரைக் கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். திரைப்படம் எடுப்பதற்கும் அதில் நாயகனாக நடிப்பதற்கும் முதலில் மறுத்த அருள் பின்பு ஒப்புக்கொண்டாராம்.
ரஜினி விஜய் சூர்யா உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்கள் முதல் சிறு படங்கள் வரை கதைத் திருட்டுச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பது தொடர்ந்து நடக்கிறது. இவற்றை வெளிக்கொண்டு வருவதில் தமிழ்த் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் முக்கியப் பங்காற்றி வருகிறது. அச்சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்தான் கதையைப் பதிவு செய்யமுடியும் என்கிற விதி இருக்கிறது. அந்த விதியால் ஒரு வினை வந்திருக்கிறது.
‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இதன் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நாயகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில் விஜய்
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷனுக்கு அமோக ஆதரவு. பிக்பாஸை திட்டியும் தர்ஷனை ஆதரித்தும் ஏராளமானோர் பேசிவருகிறார்கள். அவற்றில் ஒன்று… ஏன் தர்ஷன் வெளியேறிய போது இத்தனை அங்கலாய்ப்புகள், புலம்பல்கள், அழுகைகள். யார் வேண்டுமானாலும் நடிகனாகலாம். ஆனால் நாயகனாக மாற மக்களின் ஆதரவு வேண்டும். தர்ஷன் நாயகனாக கொண்டாடப்படுவதற்கு காரணம் அவன் உடல்வலுவுடையவன் என்பதனாலா,
ரஜினி இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கடுத்து நடிக்கும் படத்தை முடிவு செய்யும் முயற்சியில் இருக்கிறாராம் ரஜினி. அவர் நடிக்கும் படத்தைத் தயாரிக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. அதேசமயம் ரஜினி கேட்கும் சம்பளம் பற்றி அறிந்ததும் அந்நிறுவனங்கள் பின்வாங்குகின்றன என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே ஒரு தயாரிப்பு
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 95 நாட்களைக் கடந்துவிட்டது. வரும் வாரத்துடன் போட்டி முடிவடைய உள்ளது. தற்போது தர்ஷன், முகேன், ஷெரீன், லொஸ்லியா, சாண்டி என ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், முகேன் ஏற்கனவே இறுதிப் போட்டிக்குச் சென்றுவிட்டார். இதற்கிடையே, சாண்டியும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். அதே சமயம், கவின் வெளியேறினாலும் இந்த வாரம்
விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது. அண்மையில் நிகச்சியிலிருந்து வெளியேறிய கவினை அழைத்து கமல் பேசினார். அவர் பேசிய போது நேரடியாக லாஸ்லியாவிடம் கவின் பேசியவை, அதையொட்டி கமல்ஹாசன் கூறிய பதில் போன்றவை பார்வையாளர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கவினுக்காக போடப்பட்ட குறும்படத்தில் சாக்ஷி அகர்வாலுடன் அவர்





















