தமிழ் நடிகர்களில் அதிகச் சம்பளம் வாங்குபவராக ரஜினிகாந்த் இருக்கிறார். அவருடைய படங்களால் நட்டம் ஏற்பட்டபோதும் சம்பளம் குறையவில்லை. ரஜினிகாந்த், தர்பார் படத்துக்காக நூறு கோடி சம்பளம் வாங்கினார் என்று சொல்லப்படுகிறது. இப்போது அந்த இடத்தை விஜய் பிடித்துவிட்டார் என்கிறார்கள். விஜய் இப்போது மாஸ்டர்
சினிமா
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் துப்பறிவாளன் 2.விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இந்தப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப் படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு இலண்டனில் நடந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பு 2019 டிசம்பர் இறுதியில் நிறைவடைந்தது. படப்பிடிப்பை முடித்துவிட்டு விஷால் உள்ளிட்டோர் உடனே கிளம்பிவிட படத்தில் பணியாற்றிய
அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் அப்படத்தைத் தயாரிக்கிறார். அந்தப்படத்துக்கு அடுத்து அவர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வந்தன. ஆனால் அதில் உண்மையில்லை என்று சொல்கிறார்கள். அதேசமயம் இன்னொரு பக்கம், தற்போது இந்தியன் 2, பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களைத் தயாரித்துக்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராம், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய படம் எம்.ஜி.ஆர் மகன். இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்புப் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா
லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இப்படத்தில், விஜய்யுடன், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிய புதிய செய்தி ஒன்று வேகமாகப் பரவிவருகிறது. விஜய்யின்
சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டைப்பந்து அணியின் நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்வது வழக்கம். ஐபிஎல் போட்டிகளின் போது நிச்சயமாக ஹர்பஜனின் தமிழ் ட்வீட்களை எதிர்பார்க்கலாம். தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார். அவர், தற்போது ஃபிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதாகவும், திருக்குறள் டூ திரைப்பயணம் என்று
இன்றுநேற்றுநாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் எழுதி இயக்க சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்துகொண்டிருக்கிறது. எஸ்கே 14 என்று அழைக்கப்படும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரகுல்பிரித்சிங் கதாநாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பல்வேறு காரணங்களால்
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. அப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்பு 2018 நவம்பரில் தொடங்கியது.அப்போது நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்து நின்றது. அதன்பின் பல சிக்கல்களைக் கடந்து 2019 ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்கியது. கமலுக்குக் காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதால் சில காலம்
சூர்யாவின் அடுத்த வெளியீடு இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் சூரரைப் போற்று. சூர்யாவின் 38 ஆவது படமாகத் தயாராகியிருக்கும் இப்படத்தின் பூசை 2019 ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்தது. படப்பிடிப்பு 2019 ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினர் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து பொங்கலுக்கு வெளியான படம் பட்டாஸ். இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தை துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார் . தனுஷின் 43 ஆவது படத்தின் மூலம் தனுசுடனும், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடனும்





















