அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா”. நடிகை ரேகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார், அனிதா சம்பத், மாலதி நாராயணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரெஹானா
செய்திக் குறிப்புகள்
தமிழ்த்திரையுலகில் கலையுலக மார்க்கண்டேயன் எனப் பெயரெடுத்தவர் நடிகர் சிவகுமார்.அந்த இடத்திற்கு அடுத்த நபராக வந்து விட்டார் என்று நடிகர் ரகுமானைச் சொல்லலாம். 1983 இல் கூடெவிடே என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரகுமான் திரையுலகில் தனது 40 ஆவது வருடப் பயணத்தில் அடியெடுத்து வைக்கிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்த்தது போல கொஞ்சமும் இளமை மாறாமல் அதே போன்ற
பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அக்டோபர் 6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் இரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய வெற்றியைப் பரிசளித்த
சிவகார்த்திகேயன் நடித்த ’மனம் கொத்திப் பறவை’, கவின் நடித்த ’டாடா’, அருள்நிதி நடித்த’கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட பல படங்களைக் கொடுத்த ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார், இப்போது தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். அதர்வா கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படம் க்ரைம்-டிராமா ஜானரில் உருவாகிறது. இந்தப் படத்திற்கு ’டிஎன்ஏ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘ஒரு நாள் கூத்து’,
ஜீ.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கிங்ஸ்டன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதன் பெயர் வடிவமைப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை கமல்ஹாசன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்கவிழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு, ‘கிங்ஸ்டன்’ படத்தை கிளாப் அடித்து, அதன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார். அதுபற்றிய
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகியிருக்கும் படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இப்படத்தில் ராகவாலாரன்ஸ்,எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன்,ஷைன்டாம்சாக்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை சந்தோஷ்நாராயணன், ஒளிப்பதிவு எஸ்.திருநாவுக்கரசு,படத்தொகுப்பு ஷஃபிக் முகமது அலி,சண்டை பயிற்சி: திலிப் சுப்புராயன்,கலை
இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல்ப்ரீதிசிங் உள்ளிட்டோர் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள நேற்று (அக்டோபர் 6,2023) மாலை சென்னையில் நடந்தது. நிகழ்வில் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சவுந்தர் பைரவி பேசியதாவது, “இந்த
தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வருபவர் சுந்தர்.சி. இரசிகர்களுக்காக மட்டுமே படம் என்பதில் உறுதியாக இருப்பவர் சுந்தர் சி.அவர் இயக்கும் படங்கள், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இரசிக்கும்படி இருக்கும். தமிழில் பேய்ப் படங்களைக் குழந்தைகளும் கொண்டாடிப் பார்க்கும் வண்ணம் மாற்றியவர் அவர். அவர் இயக்கத்தில், 2014 ஆம் ஆண்டு வெளியாகி, குடும்பங்களைக்
விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தைத் தயாரித்து வெற்றிகண்ட செந்தூர் ஃபிலிம் இண்டர்நேசனல் நிறுவனம் (Chendur film international) தங்களது ஏழாவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுபற்றிய விவரம்…. டி.ராஜா வழங்கும், ட்டி.டி.ராஜா, டி.ஆர்.சஞ்சய் குமார் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர்
வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன்,இப்போது இயக்கியுள்ள படம் இறுகப்பற்று. விக்ரம் பிரபு,விதார்த்,ஸ்ரீ,ஷ்ரத்தா ஸ்ரீநாத்,சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை ஜஸ்டின் பிரகாரன், ஒளிப்பதிவு கோகுல் பினாய், படத்தொகுப்பு மணிகண்ட பாலாஜி, பாடல்கள் கார்த்திக் நேத்தா. பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம்





















