மார்ச் 8 ஆம் நாள் சர்வ தேச மகளிர் தினம். இதை முன்னிட்டு “கருத்துகளைப் பதிவு செய்” படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டுள்ளது.இப்படத்தைத் தயாரித்து இயக்குபவர் ராகுல். இப்படம் முகநூல் பயன்படுத்தும் எல்லாப் பெண்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்று படக்குழுவினர் சொல்கிறார்கள். திரையுலகில்
செய்திக் குறிப்புகள்
தமிழ், இந்தி ஆகிய இருமொழிகளில் தயாராகியுள்ள எக்ஸ் வீடியோஸ், பார்த்தவர்கள் பாராட்டும் படமாக உருவாகி உள்ளது. சென்ஸார் போர்டு உறுப்பினரான நடிகை கௌதமி படம் பார்த்துவிட்டு இயக்குநரை அழைத்துப் பாராட்டியுள்ளார். தற்போது டீப் டார்க் சீக்ரெட் படங்களில் ஜாம்பவானான இந்திப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் புகழ் மழையும் இப்படக்குழுவை குளிரவைத்துள்ளது. “எக்ஸ் வீடியோஸ்”
கடந்த ஆண்டில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இந்தப் படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில் அறிமுகமாகும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா மார்ச் 5,2018 அன்று ஹைதராபாத்தில்
புதுமுக இயக்குநர் மனோ இயக்கத்தில் அபிசரவணன் கதாநாயகனாக நடித்துள்ள படம் வெற்றிமாறன். இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். குணசேகரன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு டேவிட் கிறிஸ்டோபர் என்பவர் இசையமைத்துள்ளார். இறைவனின் படைப்பில் அனைத்து
பெரும்பாலான இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கு நடிப்பது மட்டுமில்லாமல் அந்த இளைஞர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பும் உள்ளது. திரையைத் தாண்டி அவர்களது பொறுப்பு நீள்கிறது என்பதை நடிகை அமலாபால் தற்பொழுது நிரூபித்துள்ளார். கஷ்டப்படும் மக்களுக்குச் சேவை செய்வதில் என்றுமே ஆர்வம் காட்டும் அவர் தற்பொழுது ‘அமலா ஹோம்’ என்ற தொண்டு நிறுவனத்தைத்
கார்த்தி இப்போது கடைக்குட்டிசிங்கம் படத்தில் நடித்துகொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் நடிக்கும் புதியபடம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. அதில், “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தைத் தொடர்ந்து கார்த்தி, ரகுல் பிரீத்சிங் வெற்றி ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைகிறார்கள் . மேலும் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன்,ஆர்ஜே விக்னேஷ்,அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.இவர்களுடன்
2016 ஜூலை 7 ஆம் தேதி ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்த தில்லுக்கு துட்டு படம் வெளியானது. இப்படத்தின் இரண்டாம்பாகத்தை உருவாக்க முடிவு செய்தார்கள். அதற்கான அனைத்து வேலைகளும் முடிந்து இன்று படப்பிடிப்பைத் தொடங்கி விட்டார்கள். ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் சார்பில், சந்தானம் தயாரித்து நடிக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று (மார்ச் 1,2018) ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில்
தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதற்காக அந்த அமைப்புகள் தயாரிப்பாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக வசூலிக்கின்றன. புதிய படங்களைத் திரையிடுவதற்கு டிஜிட்டல் சேவை அமைப்புகள் ரூ.22 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிப்பதாக தயாரிப்பாளர்கள்
காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ‘ஏமாலி’, ‘காதல் கண் கட்டுதே ’ ஆகிய படங்களில் கதாநாயகியாக
தப்புத்தண்டா படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன் நிறுவனம் சார்பில் அந்தப் படத்தைத் தயாரித்தார் வி.சத்யமூர்த்தி. இதைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ‘கிளாப்போர்ட்





















