ஒரு காவல்துறை அதிகாரி,சைக்கோ என்று சொல்லப்படும் தொடர் கொலைகள் செய்யும் மன்நோயாளியைத் துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்று சொன்னால் அது சாதாரணமாகிவிடும்.கொலையாளியைக் கண்டுபிடிக்கும் அதிகாரிக்கு வித்தியாசமான நோய் இருக்கிறது அது அல்சைமர் என்று சொல்லப்படும் ஞாபகமறதி நோய்.அந்தப் பாதிப்பு
அண்மைக்கால திரைப்படங்களில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளைப் பார்க்கவே முடியவில்லை. அந்தக் குறையைப் போக்க சுதீப் கதாநாயகனாக நடித்திருக்கும் மேக்ஸ் படம் வந்திருக்கிறது. காவல் ஆய்வாளர் அர்ஜுன் மஹாக்ஷய் என்கிற மேக்ஸ் கதாபாத்திரத்தில் சுதீப் நடித்திருக்கிறார்.அடிக்கடி பணி இடைநீக்கத்துக்கு ஆளாகக் கூடியவர்.அப்பஃபி ஒருமுறை பணி இடைநீக்கம் முடிவடையும் நாளில் தப்பு செய்யும் இரண்டு
மனிதர்களுக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்குமான உறவு காலங்காலமாகத் தொடர்வது.அதில் தமிழ்ச் சமூகம் மற்ற எல்லோருக்கும் முன்னோடி என்றே சொல்லலாம்.அதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் அலங்கு.அலங்கு என்பது ஒருவகை நாய் இனத்தின் பெயர். படத்தின் நாயகன் குணாநிதி,ஒரு அடிபட்ட நாயைக் குணப்படுத்தி வளர்க்கிறார்.வேலை செய்யப் போன இடத்தில் அந்த நாயின் உயிருக்கு
எதிர்மறை எண்ணங்கள் தான் சரி,நேர்மையாக வாழ்வதெல்லாம் இப்போது ஒத்துவராது என்று சொல்லிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், வறுமையிலும் நேர்மையுடன் வாழும் ஒருவரை நாயகனாக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் திரு.மாணிக்கம். கேரள மாநிலம், குமுளியில் சிறிய அளவில் பரிசுச்சீட்டுக் கடை நடத்துகிறார் சமுத்திரக்கனி. மனைவி, இரண்டு பெண் பிள்ளைகளோடு வறுமையில் வாடுகிறார். அவரிடம் பரிசுச் சீட்டு
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுக்க முழுக்க காதல் கதையுடன் வெளியாகியிருக்கும் படம் மழையில் நனைகிறேன்.நாயகனுக்கு நாயகி மீது காதல்.நாயகிக்கு அதில் விருப்பமில்லை.ஆனாலும் நாயகன் விடாமுயன்று நாயகியை வெல்கிறார்.அதன்பின் ஒரு பெரும் சோகம்.அது என்ன? அதன் முடிவென்ன? என்பதுதான் திரைக்கதை. நாயகனாக நடித்திருக்கும் அன்சன்பால்,பணக்கார வீட்டுப் பையன் வேடத்துக்கு பக்காவாக
விஜய்சேதுபதி த்ரிஷா நடித்த 96 படம் 2018 அக்டோபர் 4 ஆம் தேதி வெளியானது.ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார், அப்படத்தின் மூலம் இயக்குநரானார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான இப்படத்தில் பக்ஸ்,ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர்,கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.
1994 ஆம் ஆண்டு வெளியான படம் சீவலப்பேரி பாண்டி.நெப்போலியன் கதாநாயகனாகவும் தற்போது அம்மா நடிகையாகப் புகழ் பெற்றிருக்கும் சரண்யா பொன்வண்ணன் நாயகியாகவும் நடித்த படம்.நடிகைகள் சில்க் ஸ்மிதா அகானா நடிகர்கள் நிழல்கள் ரவி.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்தை நடிகர் பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார்.இதன் கதை திரைக்கதையை கே.ராஜேஷ்வர் எழுதியிருந்தார். ஆதித்யன்
கவின் இப்போது மாஸ்க்,கிஸ்,மற்றும் விஷ்ணுஎடவன் இயக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில்,மாஸ்க் படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது.அந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்குகிறார். கவின் நாயகனாக நடிக்கும் மாஸ்க் படத்தில், ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பால சரவணன்,
விக்ரம் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் வீரதீரசூரன். விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை
தெலங்கானாவில் சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் எம்ஐஎம் கட்சி சமஉ அக்பருதீன், புஷ்பா-2 படம் பார்க்க வந்து தாய் இறந்து, மகன் கோமாவில் உள்ள சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது…. புஷ்பா- 2 படம் பார்க்க படத்தின் ஹீரோ, ஹீரோயின் படக் குழுவினர் வருவதாக போலீசாருக்கு முன்கூட்டியே பாதுகாப்பு கேட்டு தியேட்டர்























