காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானர். அவரது உடல், 11 மணியிலிருந்து 1 மணிவரை கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, 1 மணியிலிருந்து 5 மணிவரை சி.ஐ.டி காலனியிலுள்ள அவரது இல்லத்தில்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது. கருணாநிதியின் மறைவு குறித்து அஜித் விடுத்துள்ள அறிக்கையில், “முத்தமிழ் அறிஞர், மூத்த தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஐயா சொல்வன்மை, மொழிப்புலமை,
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலிருந்து நடிகை காயத்ரி ரகுராமுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு இருந்துகொண்டிருக்கிறது. அவர் எது சம்பந்தமாகக் கருத்து சொன்னாலும் அதற்கு எதிராகக் கருத்துகளைப் பதிவார்கள். அவர் இன்று காலையில்,திமுக தலைவர் கலைஞரின் உடல்நலம் சீராக இறைவனை வேண்டுகிறேன் எனும் பொருள்பட, மை பிரேயர்ஸ் டூ, கலைஞர் அய்யா ஹெல்த் என்று ட்வீட் போட்டிருந்தார்.
பா.விஜய் எழுதி இயக்கி நடித்துள்ள படம் ஆருத்ரா. இந்தப்ப படத்தின் பாடல் வெளியீட்டுவிழா ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை சென்னையில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது . இந்நிலையில். திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் மிகவும் மோசமடைந்திருப்பதாகச் சொல்லப்பபட்டது. அதன் காரணமாக,எமது தமிழினத் தலைவர் உடல் நிலை குறித்த தகவல்களை கருத்தில் கொண்டு நாளை நடைபெறவிருந்த ஆருத்ரா இசை வெளியீட்டு
வாராகி இயக்கி நடித்துள்ள சிவா மனசுல புஷ்பா படத்திற்கு, எந்த நேரத்தில் இந்தப் பெயரை வைத்தாரோ தெரியவில்லை, தற்போது இந்தப் பெயரே இவருக்கு சிக்கலை இழுத்துக்கொண்டு வந்துவிட்டுள்ளது. படத்தின் பெயரை மாற்றினால் தான் இந்தப்படம் வெளியாகும் என்கிற இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. பெயரை மாற்றச்சொலி போர்க்கொடி தூக்கியிருப்பது சென்சார் போர்டு தான். சிக்கல் உருவானது எப்படி..? வாராகி
புதுமுக இயக்குநர் மகாவிஷ்ணு இயக்கத்தில் சந்திரன் நடிக்கும் படம் ‘நான் செய்த குறும்பு’ இப்படத்தின் பூஜை சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் உள்ள பிள்ளையார கோவிலில் போடப்பட்டது. தொடர்ந்து பிரசாத் லேப் ப்ரிவியூ தியேட்டரில் படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இது வழக்கமான விழாவாக இல்லாமல் ஒரு வித்தியாசமானதாக அமைந்து இருந்தது. விழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த கோலமாவு கோகிலா, ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் நல்ல வரவேற்பு. இருந்தாலும் இன்னும் பல பகுதிகள் வியாபாரம் ஆகாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம், காலா படத்தை வெளியிட்ட பல விநியோகஸ்தர்களுக்கு இப்படத்தைத்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’என்.ஜி.கே’.இந்தப் படப்பிடிப்புக்கு இடையே, செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால். ‘என்.ஜி.கே’ படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் சென்னையில் ’என்.ஜி.கே’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதனால் தீபாவளி வெளியீடு உறுதி
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், லால், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘சீமராஜா’.24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 3) மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவுக்காக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பிரம்மாண்டமான வளைவுகள், போஸ்டர்கள் என மதுரை முழுக்க























