சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படம் வள்ளிமயில். தெலுங்கில் புகழ்பெற்ற நடிகை ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பாரதிராஜா, புஷ்பா படப்புகழ் சுனில், தம்பி ராமையா,ரெடின் கிங்ஸ்லி, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி.இமான்
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் காமெடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான “வள்ளி மயில்” திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பாரதிராஜா, புஷ்பா படப்புகழ் சுனில், தம்பி
விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், அக்னிச்சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன் உட்பட சில படங்கள் தயாராக இருக்கின்றன. அவரே இயக்கும் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் இருக்கிறது. இப்போது அவர் சுசீந்திரன் இயக்கும் வள்ளிமயில் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். ஆனால் இந்நேரம் அவர் வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதுதான் திட்டம். வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குநர் தனா
சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் புதியபடம் ‘வள்ளி மயில்’.தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ‘ஜாதி ரத்னலு’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரவேற்பைப் பெற்ற ஃபரியா அப்துல்லா ( Faria Abdullah ) வள்ளி மயிலாக நடிக்கிறார். இவர்களோடு ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, மனிஷா யாதவ், அறந்தாங்கி நிஷா
விஜய் ஆண்டனி ,ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் டிடி.ராஜா தயாரித்த கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா செபடம்பர் 22 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கோடியில் ஒருவன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்வில் விஜய் ஆண்டனி பேசியதாவது….. வந்திருக்கும்
தேனி மாவட்டம் கம்பத்துக்குப் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் விஜய் ஆண்டனிக்கு,அம்மாவின் கட்டளையை ஏற்று ஐஏஎஸ் படித்து ஆட்சியர் ஆகி மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பது இலட்சியம். அதற்காகச் சென்னை வருகிறார். வருகிற இடத்தில் அவருக்கு உள்ளூர் ரவுடி முதல் ஆளும்கட்சி அரசியல்வாதிகள் வரை பல சிக்கல்கள். அவற்றைக் கடந்து ஐஏஎஸ் ஆனாரா? இல்லையா? என்கிற கேள்விக்கு விடை
இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 ஆவது வயதில் 71 ஆவது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’.இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் செப்டம்பர் 16 அன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது……, இங்கே வந்திருக்கும் விஜய்ஆண்டனி அவர்களுக்கு
கொரோனா ஊரடங்குக்குப் பிறகு ஐம்பது விழுக்காடு இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்கிற விதிமுறையோடு திரையரங்குகள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திறக்கப்பட்டன. ஆனாலும், சுமார் இரண்டு வாரங்கள் கழித்து, குறிப்பிடத்தக்க படங்களாக செப்டம்பர் 9 ஆம் தேதி லாபம் படமும் செபடம்பர் 10 ஆம் தேதி தலைவி படமும் வெளீயாகியிருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து செப்டம்பர் 17 ஆம் தேதி விஜய் ஆண்டனி நடித்துள்ள
விஜய் ஆண்டனி ,ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் டிடி.ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா செப்டம்பர் 9 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினரோடு, சிறப்பு அழைப்பாளர்களாக தயாரிப்பாளர் டி.சிவா,விஜய் மில்டன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த விழாவில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் பேசியதாவது… இந்தத்
நடிகர் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளையொட்டி, இன்று (ஜூலை 24,2021) காலை 11 மணிக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிச்சைக்காரன் 2 படத்தை தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் விஜய் ஆண்டனி இயக்கவுள்ளார் என்று அறிவித்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து,





















