ஒரு கொலைமுயற்சியில் உயிர்தப்பும் விஜய் ஆண்டனியை உயிரிழந்துவிட்டார் என்று உலகத்தை நம்ப வைத்து வேறொரு ஊரில் வேறொரு பெயரில் இருக்க வைக்கிறார் சரத்குமார்.போன இடத்தில் புதிய சிக்கல்கள் உருவாகின்றன.அவற்றை விஜய் ஆண்டனி எப்படி எதிர்கொள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் மழை
விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஜூன் 29 அன்று நடைபெற்றது. நிகழ்வில தனஞ்செயன் பேசியதாவது….. இந்த விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும்
தொடக்கத்தில் காதல் நாயகனாக நடிக்கும் நாயகர்கள் அடுத்து ஆக்சன்ஹீரோ வாக வேண்டும் என ஆசைப்படுவார்கள்.தொடக்கத்திலேயே ஆக்சன் படங்களில் நடித்துவிட்ட விஜய் ஆண்டனிக்கு முழுமையான காதல் நாயகனாக நடிக்க ஆசை.அதை நிறைவேற்றியிருக்கும் படம் ரோமியோ. நாயகி மிருணாளினிரவி மீது காதல்கொண்டு போராடி கரம் பிடிக்கிறார்.அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் முன்பே ஒரு பெரும் சிக்கல். அதை எப்படிக்
விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ரோமியோ.இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘ரோமியோ’
இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹிட்லர்”. இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன், ரியா சுமன் இயக்குநர் கௌதம் மேனன், சரண்ராஜ் ஆகியோர் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விவேக், மெர்வின் இசையமைக்க,
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் “வள்ளிமயில்”. இவர்களுடன் அறந்தாங்கி நிஷா, கனி அகத்தியன், புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி பி முத்து, தயாளன் உட்பட பல நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி.இமான்
புகழ்பெற்ற காவலதிகாரி சொந்தக்காரணங்களுக்காக வேலையை விட்டு ஊரைவிட்டு ஒதுங்கியிருக்கிறார். அவருடைய நண்பர் கொலை செய்யப்படுகிறார். அதனால் மீண்டும் பணிக்குத் திரும்பி அந்தக் கொலை மற்றும் அதுபோல் நடந்த மற்ற கொலைகளைச் செய்தவர் எவர்? என்பதைக் கண்டுபிடிக்கிறார். இதுதான் ரத்தம் படத்தின் கதை. தொடக்கத்தில் காவலதிகாரி என்றா இருக்கிறது. அதைமட்டும் மாற்றி புலனாய்வுப் பத்திரிகையாளர் என்று
விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தைத் தயாரித்து வெற்றிகண்ட செந்தூர் ஃபிலிம் இண்டர்நேசனல் நிறுவனம் (Chendur film international) தங்களது ஏழாவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுபற்றிய விவரம்…. டி.ராஜா வழங்கும், ட்டி.டி.ராஜா, டி.ஆர்.சஞ்சய் குமார் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர்
நடிகர் விஜய் ஆண்டனி, மனைவி பாத்திமா மகள்கள் மீரா,லாரா ஆகியோர் கொண்ட குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் 16 வயது நிரம்பிய மூத்த மகள் மீரா, சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. நேற்று இரவு
படத்தின் பெயரே கொலை என்பதால் படத்திலும் அது நடக்கும் என்பது தெரிந்ததே.அதுதான் கதை, அந்தக் கொலை எப்படி நடந்தது? என்பதை கதாநாயகன் விசாரித்து உண்மையைக் கண்டடைகிறார் என்பது திரைக்கதை. இது பழைய கதைதானே என்று அலட்சியமாக இருந்துவிடாத வண்ணம் திரைக்கதை மற்றும் உருவாக்கத்தில் வேறுபாடு காட்டியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி கே.குமார். விளம்பர அழகியாக நடித்திருக்கும் நாயகி மீனாட்சி





















