ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.ஓ படம் தமிழின் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 600 கோடி செலவில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் படம். இதுவே ஒரு சாதனை என்று சொல்கிறார்கள். இதோடு மேலும் ஒரு சாதனையை இப்படம் நிகழ்த்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படம்
நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ரஜினியின் 2.ஓ படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக நவம்பர் 26 அன்று ஐதராபாத்தில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் ரஜினி, அக்ஷய்குமார், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரஜினி கலந்துகொள்ளவில்லை. ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மட்டும் அவர் கலந்துகொண்டது எப்படி?
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி உட்பட பலர் நடித்த படம் 2.ஓ. இப்படம் நவம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. தமிழைப் போல இந்தியிலும் பெரிய அளவில் இப்படம் வெளியாகவிருக்கிறது. இதனால் மும்பையில் இப்படத்தை விளம்பரப் படுத்தும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் இயக்குநர் ஷங்கர் மற்றும் அக்ஷய்குமார் ஆகிய இருவர் மட்டும் கலந்துகொண்டனர். இந்தி
ரஜினி நடித்த 2.ஓ படத்தின் வெளிநாட்டுரிமை, பிற மாநில உரிமைகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை உள்ளிட்ட அனைத்தும் விற்பனை ஆகிவிட்டது. ஆனால் தமிழக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் வியாபாரம் மட்டும் முடிவடையாமல் இருந்தது. ஏற்கெனவே வாய்மொழியாகப் பேசியிருந்தாலும் அவை ஒப்பந்தமாக மாறவில்லை. நேற்றும் இன்றும் தான் அவை முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. படத்தின் மொத்தச்செலவு
ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘2.O’ திரைப்படம் இம்மாதம் 29-ம் தேதி வெளியாக உள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை கர்நாடகாவில் வெளியிட வாட்டாள் நாகராஜ் எதிரிப்பு தெரிவித்திருந்தார். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.0 படம் திரையிடப்படும்
ரஜினி நடித்துள்ள 2.ஓ படம் நவம்பர் 29-ந் தேதி வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு வெளியில் விற்பனை செய்யும் மன்றத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘ரஜினி நடித்து
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி உட்பட பலர் நடித்திருக்கும் 2.ஓ படம் நவம்பர் 29 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் வியாபாரம் இப்போது வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். இப்படத்தை கேரளாவில் வெளியிட நடிகர் மோகன்லால் விரும்பினாராம். அதனால் மற்ற விநியோகஸ்தர்கள் எவ்வளவு தொகை கொடுக்கிறார்களோ அவ்வளவை நான் கொடுக்கிறேன் படத்தைக் கொடுங்கள் என்று நண்பர்கள் மற்றும்
ஷங்கர் கமல் இணையும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார்கள். படத்தின் கதை மற்றும் சம்பள விசயங்கள் சரியாக அமைந்துவிட்டதால் நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தில் நயன்தாரா இல்லை. காஜல்அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். ஏன்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி,அக்ஷய்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 2 ஓ. இப்படத்தின். புதிய முன்னோட்டம் நவம்பர் 3,2018 அன்று வெளியிடப்பட்டது. வெகுமக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அப்படத்துக்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் இரண்டு மணி நேரம் இருபத்துநான்கு நிமிடங்கள் இருக்கிறதாம். தணிக்கைக்குழுவில் படம் பார்த்தவர்கள் படம் நன்றாக வந்திருப்பதாக
நீண்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரையில் சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் தீபாவளி சிறப்பு பேட்டி சூப்பர்ஸ்டார் 2.O தீபாவளி அன்று மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி வரவிருக்கிறது. தமிழ்த்திரையுலகில் மிகவும் ஆச்சரியமாகப் பேசப்படுகிறது இந்நிகழ்ச்சி. ரஜினி தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுக்கிறார் அதுவும்























