Home Posts tagged Santhanam
விமர்சனம்

டிடி நெக்ஸ்ட் லெவல் – திரைப்பட விமர்சனம்

திரைப்படம் பார்க்கச் செல்கிறவர்கள் அந்தத் திரைப்படத்தின் கதாபாத்திரங்களாகவே மாறிப்போகிறார்கள்.அதனால் அவர்களுக்குப் பல சிக்கல்கள்.அவற்றிலிருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்கிற கேள்விக்கான விடைதான் டிடி நெக்ஸ்ட் லெவல். வலையொளியில் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் சந்தானமும் அவரது குடுமபமும்
சினிமா செய்திகள்

சந்தானம் சூரி படங்கள் ஒரேநாளில் வெளியீடு – அம்பலத்துக்கு வந்த அதிர்ச்சித் தகவல்

டி டி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம்,கீதிகா திவாரி,செல்வராகவன்,கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி,மொட்டை ராஜேந்திரன்,மாறன், கஸ்தூரி,ரெடின் கிங்ஸ்லி,யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு
செய்திக் குறிப்புகள்

இது என்னுடைய காமெடி விருந்து – சந்தானம் உறுதி

‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம்,கீதிகா திவாரி,செல்வராகவன்,கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி,மொட்டை ராஜேந்திரன்,மாறன், கஸ்தூரி,ரெடின் கிங்ஸ்லி,யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு
செய்திக் குறிப்புகள்

இது சந்தானத்தின் அடுத்த கட்டம் – சிம்பு புகழ்ச்சி

‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு
சினிமா செய்திகள்

இனி நாயகனாக நடிப்பதில்லை – சந்தானம் திடீர் மனமாற்றம்

சந்தானம் நடிப்பில் பிரேம்ஆனந்த் இயக்கத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படம் உருவாகியுள்ளது. இதில் சந்தானத்துடன், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர்கள் ஆர்யா, சந்தானம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் மே
விமர்சனம்

மதகஜராஜா – திரைப்பட விமர்சனம்

ஒரு சாமானியன், சர்வசக்தி வாய்ந்த பெரும் தொழிலதிபரை வீழ்த்துகிறார் என்கிற ஒற்றைவரிப் பழைய கதை என்றாலும் முழுக்க முழுக்க சிரிப்பு,கூடவே கவர்ச்சி மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் ஆகியனவற்றைக் கலந்து கொடுக்கப்பட்டிருக்கும் படம் மதகஜராஜா. 2013 ஆம் ஆண்டில் வெளியாக வேண்டிய படம்.12 ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கிறது. இதனால் படத்தின் நாயகன் விஷால்,நாயகிகள் வரலட்சுமி
சினிமா செய்திகள்

மதகஜராஜா திடீரென வெளியாவது எப்படி? என்ன நடந்தது?

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்,வரலட்சுமி,அஞ்சலி,சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மதகஜராஜா.இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்த இப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படம்.ஆனால் பல்வேறு பொருளாதார சிக்கல்களால் அப்படம் வெளியாகவில்லை. இந்தப்படத்தை வெளியிட தீவிர முயற்சி எடுத்தார் விஷால்.அவர் முயற்சி
விமர்சனம்

இங்க நான்தான் கிங்கு – திரைப்பட விமர்சனம்

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்கொரு கொடுமை அவுத்துப் போட்டு ஆடுதுன்னு ஒரு சொலவடை உண்டு அதுமாதிரிதான் இருக்கு இங்க நான்தான் கிங்கு. கடன் வாங்கி வீடு கட்டிட்டு அந்தக் கடனைக் கட்டுமளவுக்கு வரதட்சிணை கொடுக்கிற பெண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ண நினைக்கிறாரு சந்தானம்.அவர் நினைக்கிற மாதிரியே ஒரு ஜமீன் குடும்பத்துப் பெண்ணைக் கல்யாணம் செய்யறாரு.அதனால் கடன் தீருமென்று
சினிமா செய்திகள்

விஜய் சிவகார்த்திகேயன் பேசினால் தப்பில்லையா? – சந்தானம் கேள்வி

சந்தானம் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் இங்க நான்தான் கிங்கு. ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியுள்ளார்.இமான் இசையமைத்துள்ளார் பாடல்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவு – ஓம் நாராயண்,படத்தோகுப்பு –
சினிமா செய்திகள்

சந்தானம் படம் ஒரு வாரம் தள்ளிப்போனது – ஏன்?

இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’. சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு இணையராக பிரியாலயா எனும் அறிமுக நாயகி நடித்திருக்கிறார். இமானின் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியுள்ளார். பாடல்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு –