2018 ஆம் ஆண்டு அக்டோபரில் ராட்சசன் படம் வெளியான சில நாட்களிலேயே அப்படத்தின் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.தனுஷின் 43 ஆவது படத்தை அவர் இயக்குகிறார், சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2020 பிப்ரவரி
வீரதீரசூரன் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தை, 96 மற்றும் மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய பிரேம்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்தப்படத்தை ஐசரிகணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.இந்த அறிவிப்பு ஜூலை மாதம் இறுதியில் வெளியானது. ஆனால்,இன்னும் அந்தப்படம் தொடங்குவது குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஏனென்றால்? அப்படம்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் அவருடைய 43 ஆவது படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குநர் ராம்குமார் இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் ராட்சசன் படம் வெளியான சில நாட்களிலேயே ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. அதன்பின் தனுஷின் 43 ஆவது படத்தை அவர் இயக்குகிறார், சத்யஜோதி நிறுவனம்
விஷ்ணுவிஷால் நடிப்பில் மோகன்தாஸ், ஆர்யன் ஆகிய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவிருக்கும் லால்சலாம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்தில், விஷ்ணுவிஷால் விக்ராந்த் ஆகியோரோடு ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனம்
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். அப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதற்கு முன்பாக இந்நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் அவருடைய 43 ஆவது படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குநர் ராம்குமார் இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. 2018 ஆம்
புது இயக்குநர் சிபிச்சகரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தை புது இயக்குநர் அசோக் இயக்குகிறார் என்றும் அந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும்
தனுஷ் இப்ப்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து சேகர்கம்முலா இயக்கும் தெலுங்குப்படம் அதனைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானேவருவேன் ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது. இவ்விரு படங்களின்
தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் 43 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.அப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். நடிகை ஸ்முருதி வெங்கட் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சனவரி 8 ஆம் தேதி
மென்பொருள் பொறியாளராக நல்ல சம்பளம் வாங்கும் நாயகன் ராம்குமார் சுதர்ஷன் அந்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவு செய்கிறார். அவருக்கு நண்பன் அஷ்வின்குமார் உதவி செய்கிறார். நாயகி நிவேதா சதிஷுடன் இணைந்து இணையதள வானொலி தொடங்குகிறார்கள்.அதற்கு சாம்ஸ் உதவி செய்கிறார். வெறும் பொழுதுபோக்கு மட்டுமின்றி சமுதாய அக்கறையோடு இவர்கள் செய்யும் நிகழ்ச்சி பல சிக்கல்களை
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து பொங்கலுக்கு வெளியான படம் பட்டாஸ். இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தை துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார் . தனுஷின் 43 ஆவது படத்தின் மூலம் தனுசுடனும், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடனும்





















