Home Posts tagged pa ranjith (Page 6)
சினிமா செய்திகள் நடிகர்

கலைஞர் ரஜினி சந்திப்பில் நடந்தது இதுதான் – பா.இரஞ்சித் பேச்சு

தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் சார்பில் கலைஞருக்கு நினைவஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது. இதில் இயக்குநர் வெற்றிமாறன், கரு.பழனியப்பன், பா.ரஞ்சித், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள். இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது:- என் தந்தை தீவிர தி.மு.க ஆதரவாளர். அவர் கலைஞரின் தீவிர ரசிகர்.
செய்திக் குறிப்புகள்

சமரசமில்லாத படம் பரியேறும் பெருமாள் – பா.ரஞ்சித் பெருமிதம்

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர்
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினியின் பேட்ட பெயர் குறித்து பா.இரஞ்சித் கருத்து இதுதான்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு பேட்ட என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப்படத்தின் பெயர் இன்று ( செப்டம்பர் 7) மாலை ஆறு மணிக்கு வெளியிடப்பட்டது. அப்போதிருந்து அதுபற்றி பலரும் கருத்து சொல்லி வருகின்றனர். ரஜினியின் முந்தைய படங்களான கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் இப்படத்தின் பெயர் பற்றிக்
சினிமா செய்திகள் நடிகர்

ஏ.ஆர்.முருகதாஸை நிராகரித்தார் ரஜினி? ஏன்?

தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினி. இப்போது கார்த்திக்சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு பாதி முடிவடைந்துவிட்டது. ஓரிரு மாதங்களில் மீதியும் முடிவடைந்துவிடும். அதற்கடுத்து ஒரு படத்தில் நடிக்க, கதைத்தேர்வு மற்றும் இயக்குநர் தேர்வு நடந்துகொண்டிருக்கிறதாம். இதையறிந்த ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினியைச் சந்தித்தாராம். கதை
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினியை கெட்டவார்த்தையில் திட்டிய நடிகர் – படப்பிடிப்பில் பரபரப்பு

பள்ளிப் படிப்பின் போதே நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய செந்தில், கல்லூரியிலும் நாடகத்தை விடாமல் தொடர்ந்தார். ஆண்டுவிழாக்களில் மட்டுமின்றி அடிக்கடி நாடகங்கள் எழுதி அரங்கேற்றுவதில் முனைப்பாக இருந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் அன்றாட வாழ்க்கையின் பின்னால் ஓடவேண்டிய கட்டாயம். பெண்டா மீடியா உள்ளிட்ட முன்னணி அனிமேஷன் நிறுவனங்களில் பணியாற்றுகிறார். அப்போது கமலின்
சினிமா செய்திகள் நடிகர்

காலா படப்பிடிப்பில் ரஜினி பயந்தது எதற்காக?

ஒரு நடிகராக ரஜினி எல்லாவித வேடங்களையும் செய்திருக்கிறார். சண்டை, நடனம் என்று எல்லாவற்றையும் சரியாகவே செய்திருக்கிறார். ஆனால், காலா படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது அவர் பயந்த நிகழ்வும் நடந்திருக்கிறது. படத்தில், ரஜினியின் திருமணநாள் கொண்டாட்டம் நடக்கும். அப்போது, வாடி என் தங்கச்சிலை என்கிற பாடல் இடம்பெற்றது. திருமணநாளையொட்டி நடக்கும் கொண்டாட்டம் என்பதால், ரஜினி
சினிமா செய்திகள்

கோபமான ரஜினி சாந்தப்படுத்திய தனுஷ் – காலா அறிவிப்பின் பின்னணி

ஜூன் 7 ஆம் தேதி காலா படம் வெளியானது. ஜூலை 7 ஆம் தேதி காலா படம் இலாபம் தந்துள்ளது என்று தனுஷின் நிறுவனம் அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்புக்குக் காரணம் என்ன? காலா படம் வெளியான நாளிலிருந்தே அந்தப்படத்தின் வசூல் மிகவும் குறைவு என்று செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆனால் படத்தைத் தயாரித்த தனுஷோ, படத்தில் நடித்த ரஜினியோ அதுபற்றிக் கவலைப்படவில்லை. ஏனெனில் இந்தச் செய்திகள்
சினிமா செய்திகள்

ரஜினியின் காலா வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மருமகன் தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் காலா.ஜூன் மாதம் 7-ம் தேதி திரைக்கு வந்தது. இந்தப்படத்துக்குத் தொடக்கம் முதலே வரவேற்பு குறைவாக இருந்ததென்று சொல்லப்பட்டது. வரவேற்பு மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் காலா படம் நட்டத்தை தந்திருப்பதாகவும், சுமார் 40 முதல் 50 கோடி வரை நட்டம் ஏற்பட்டு உள்ளது என்றும் சொல்லப்பட்டது. இதனால்
சினிமா செய்திகள்

காலா படம் பார்த்து அதிர்ந்த அமீர்கான். ஏன்?

காலா படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நானாபடேகர் தன் சிறந்த நடிப்பின் மூலம் படத்துக்குப் பலம் சேர்த்தார். படத்துக்குப் பலம் மட்டுமல்ல படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித்துகுப் பலமாக அமைந்திருக்கிறது. இப்படம் பற்றி நடிகர் அமீர்கானிடம் சொல்லியிருக்கிறார் நானாபடேகர். உடனே படத்தைப் பார்த்த அமீர்கான், அதிர்ச்சியடைந்துவிட்டாராம். சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து இவ்வளவு அரசியல்
சினிமா செய்திகள் நடிகர்

ஹீரோயிசத்தை உடைத்த ரஜினி மிகப்பெரிய நடிகர்

எழுத்தாளர் கார்முகிலின் காலா பற்றிய பார்வை…. காலா பார்த்தேன். ரஞ்சித் பெரிய ஆள். பெண் பாத்திரங்கள் அற்புதம். உருவிய சுடிதாரை எடுக்காமல் கட்டையை எடுக்கும் பெண்ணை மறக்க நாளாகும். க்ளைமாக்ஸ் காட்சியில் கருப்பு, சிகப்பு, நீல வண்ணங்களின் எழுச்சி அருமையான கலாப்பூர்வம். எல்லாவற்றையும் தானே செய்து முடிக்கும் ஒரு ஹீரோ படத்தில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ், இவ்வளவு பாத்திரங்கள்.