நடிகர் ஆர்யா 2005 ஆம் ஆண்டு வெளியான உள்ளம் கேட்குமே படத்தில் அறிமுகமானார்.அறிந்தும் அறியாமலும், பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு 38 வயது ஆகிறது. இந்த நிலையில் கஜினிகாந்த் படத்தில் இணைந்து
காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 4 அன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குநர் கே சி சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குநர் ஸ்ரேயா
கே.சி.சுந்தரம் என்பவரது இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜூலை காற்றில்’. இப்படத்துக்கு ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் இன்று காலை (மார்ச் 4,2019) நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும்
கார்த்தி நடிக்கும் புதிய படம் விரைவில் ஆரம்பமாகிறது. (K19)கே 19 என்கிற பெயர் சூட்டப்படாத இப்படம், எமோஷன், ஆக்ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு உட்பட ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அனைத்து
பிறக்கும்போதே அம்மாவை இழந்து அப்பா வளர்ப்பில் வளரும் கார்த்தி, பணம் மட்டும்வாழ்க்கையில்லை பயணங்களிலிருக்கிறது வாழ்க்கை என்று உற்சாகமாக நண்பர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. சிறுவயதில் அப்பாவிட்டுவிட்டுப் போய்விட கஷ்டப்பட்டு அம்மா வளர்த்த பெண் ரகுல்பிரீத்சிங். அமெரிக்காவில் பெரும்தொழிலதிபராக இருக்கிறார். ஆண்கள் மேல் வெறுப்பாக இருக்கிறார். இவ்விருவருக்குமான காதல்
நடிகர் சூர்யாவும்,நடிகர் கார்த்தியும் இணைந்து அகரம் அறக்கட்டளை மூலம் வறுமையால் கல்வி கற்க முடியாமல் இருக்கும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவசக் கல்வி வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அகரம் அறக்கட்டளை மூலம் செலுத்துகின்றனர். தங்கிப் படிப்பதற்கும் வசதி செய்து கொடுத்துள்ளனர். தற்போது இலவசக் கல்வி வழங்கத் தகுதியான ஏழை மாணவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது.
புது இயக்குநர் ரஜத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் தேவ். பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் தயாரிக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு பிப்ரவரி 4,2019 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல்ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், கேமராமேன் வேல்ராஜ் , கலை இயக்குனர் ராஜீவன், விநியோஸ்தகர் முரளி, நடிகர் ஆர்.ஜே. விக்னேஷ், நடிகை
புது இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் தேவ். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் இலட்சுமண் தயாரித்திருக்கும் இந்தப்படம் பிப்ரவரி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தை தமிழகம் முழுதும் வெளியீடும் உரிமையை முரளி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்த உரிமையின் விலை 17 கோடி என்று சொல்லப்படுகிறது. கார்த்தி படங்களுக்கு இதுவரை இருந்த
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வளர்ச்சிக்காக இளையராஜா நடத்தவிருக்கும் ‘இளையராஜா75’ நிகழ்ச்சிக்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கான நுழைவுசீட்டு விற்பனை துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து புக் மை ஷோ இணையதளம் மூலமும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் – கலை
பா.இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தின் மூலம் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானார்கள் அன்புறிவ் என்கிற இரட்டையர்கள். மெட்ராஸ் படத்தைத் தொடர்ந்து இதுவரை 95 க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள். அண்மையில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிகரமாக





















