தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் தமிழ்நாடு முதலமைச்சராகவும் இருந்தவர் எம்ஜிஆர்.அவர் திரைப்பட நடிகராக இருந்தபோது அவருடைய இரசிகர்கள் அவரை வாத்தியார் என்று அழைப்பார்கள்.அதனால் எம்ஜிஆர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்தக்கதைக்கு வா வாத்தியார் என்று பெயர்
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் வா வாத்தியார். இப்படத்தில், சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி,ஜி.எம்.சுந்தர்,ஷில்பா மஞ்சுநாத்,ஆனந்த்ராஜ்,கருணாகரன்,ரமேஷ் திலக்,பிஎல்தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன்
கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வா வாத்தியார்.இப்படத்தில், ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்டுடியோ
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் வா வாத்தியார்.இப்படத்தில், ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்டுடியோ
நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி,ஜி.எம்.சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி எல் தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கியுள்ள ‘கூலி’ படம் இன்று வெளியாகியுள்ளது.இப்பட வெளியீட்டை ஒட்டி ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் தன்னுடைய சம்பளம் குறித்தும் பகிர்ந்து கொண்டார். கூலி படத்தில்ரஜினிகாந்த் சம்பளம் எவ்வளவு என்று நான் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் எனது சம்பளம் 50 கோடி ரூபாய் என நீங்கள் குறிப்பிட்டது உண்மை. இது எனது முந்தைய படமான
நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில்,சர்தார் படத்தின் இரண்டாம் பாகமாக “சர்தார் 2” உருவாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன், எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை – சாம் சிஎஸ், ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி வில்லியம்ஸ், சண்டைப் பயிற்சி – திலீப் சுப்பராயன்,
கார்த்தி,அர்விந்த் சாமி,ஸ்ரீ திவ்யா,தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான படம் மெய்யழகன்.2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவான இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானது. படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்று வருகிறது.படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில்
பெரும் கசப்புடன் சொந்த ஊரைவிட்டுப் போய் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திருமணத்துக்காக ஊருக்குத் திரும்ப வரும் ஒருவர், வந்த இடத்தில் ஒருவரைச் சந்திக்கிறார்.அவர் இவருடன் அன்பாகப் பழகுகிறார்.இவருக்குப் பணிவிடை செய்கிறார்.ஏராளமான விசயங்களைப் பேசுகிறார்.அவர் யாரென்றே இவருக்குத் தெரியவில்லை.அவர் யார்? என்கிற கேள்விக்கு விடையாக விரிந்திருப்பதுதான் மெய்யழகன்.
கார்த்தி, அர்விந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மெய்யழகன். 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா, நடிக்க, தேவதர்ஷினி, ஜே.பி, ஆகியோர் நடித்துள்ளனர். 96 படத்தில் இசையால் வசியம் செய்த கோவிந்த் வசந்தா இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில்





















