கவிஞர் சினேகன் பிக்பாஸ் முதல் பாகத்தில் பங்கேற்றிருந்தார். அப்போது எல்லோருடனும் இனிமையாகப் பேசிப் பழகினார் சினேகன். எல்லா போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டார். வையாபுரி, ஜூலி, ஓவியா, காயத்ரி, ஆரவ் என எல்லோருடனும் சகஜமாகப் பழகினார். மனம்விட்டுப் பேசினார். கிட்டத்தட்ட எல்லோரும்
விஜயசேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில்,` ஃப்ரெண்டு… லவ் மேட்டரு… ஃபீல் ஆகிட்டாப்ள… ‘ என்ற வைரல் வசனத்தின்மூலம் பிரபலமானவர் நடிகர் டேனியல். இவர், பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார். ஆனால், இந்த வாரம் நடந்த வெளியேற்றுப் படலத்தில் சிக்கி, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் பலதடவை இவர் தன் காதல்
அண்மையில் திரைக்கு வந்த மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து, பாயும் புலி, ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இப்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அவர் தன்னைப் பற்றிக் கூறியிருப்பது மிகவும் வேதனை
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து நடிகர் மகத் வெளியேற்றப்பட்டார். அவர் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர். மகத்துக்காகவே தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மகத்துக்கு பலத்த வரவேற்பு அளித்துள்ளார் நடிகர் சிம்பு. இது தொடர்பாகத் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள மகத்,
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ் 2’. இந்த நிகழ்ச்சியைக் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், நித்யா, பாலாஜி, மஹத், ஷாரிக் ஹாசன், அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, மும்தாஜ், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா தத்தா, சென்றாயன், டேனியல், என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, ரித்விகா ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் களமிறங்கினர். இதில், மமதி சாரி,
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஓவியாவுக்கு சமூக வலை தளங்களில் பெரும் செல்வாக்கு வந்திருக்கிறது. அதை மீண்டும் உறுதிப் படுத்தும் விதமாக இன்றைய நாள் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குப் பிறகு 21 நாட்கள் கழித்து, வணக்கம் நண்பர்களே, எல்லோரும் நலம் என நம்புகிறேன் என்கிற ஒற்றை வரி ட்வீட் போட்டிருக்கிறார் ஓவியா. அதற்கு, தலைவி வந்துட்டீங்களா? என்று தொடங்கி 1500 க்கும்
கேரளாவில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு காரணமாக அம்மக்களின் நிவாரணத்துக்காக நிதி உதவி செய்யுங்கள் என்று கேரள முதல்வர் பினராயிவிஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் பலரும் கேரளாவுக்கு உதவி வருகிறார்கள். இந்நிலையில், திரையுலகப் பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர். கமல்ஹாசன் 25 இலட்ச ரூபாய், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 25 இலட்ச ரூபாய், விஷால் 10 இலட்ச ரூபாய்,
கேரளாவில் கடந்த 10 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து, அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயும், வீடு இழந்தவர்களுக்கு 8
கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அம்மாநிலத்தின் 14 மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர் . கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது இந்நிலையில் கேரளா முதல்வர் பிணரயி விஜயன் அவர்கள் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு சூர்யா, கார்த்தி இணைந்து 25 இலட்சம், கமல் 25
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டுக்குள் இருக்கும் நடிகர் மகத்தின் செயல்கள் சர்ச்சையை உண்டாக்கி உள்ளன. வெளியில் ஒரு காதலி இருக்கும்போது பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் நெருங்கிப்பழகுவது பரபரப்பாகி உள்ளது. இதுகுறித்து சிம்புவிடம் கேட்டபோது ’அவர் வெளிப்படையாகத் தானே இருக்கார். அதுதான் எல்லோருக்கும் பிரச்சினையா இருக்கு. அவனுக்கு கேர்ள் பிரெண்ட்























