கோயம்புத்தூரில் அடுத்தடுத்து 14 இளம்பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களுடைய தலையை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு உடலை பொது வெளியில் காட்சிப்படுத்துகிறார் கொலைகாரர்.அந்தக் கொலைகாரரைக் கண்டுபிடிக்க முடியாமல் வருடக்கணக்கில் காவல்துறை திணறிக் கொண்டிருக்க கண் பார்வை தெரியாத கதாநாயகன் உதயநிதி
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைக்கோ’. இந்தப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அதிதிராவ் மற்றும் நித்யா மேனன் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது 2020 சனவரி 24 ஆம் தேதி படம் வெளியாகும் என்று
மிshகின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் சைக்கோ. இப்படத்தில் நாயகியாக அதிதிராவ் ஹைதாரி நடித்துள்ளார். மேலும்,நித்யாமேனன், ராம்,சிங்கம்புலி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள, உன்ன நெனச்சி நெனச்சி உருகிப் போனேன் மெழுகா.. என்கிற
பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் பார்வதி உள்ளிட்ட பலர் நடித்த படம். மரியான். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். அவருடைய இசையில் கபிலன் எழுதிய , இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன என்கிற பாடல் இடம்பெற்றது. பெரும் வெற்றி பெற்றது அந்தப்பாடல். அந்தப்பாடலை பஞ்சாபின் புகழ்பெற்ற பாடகர் ஜஸ்தீப் ஜோகி, தமிழில் பாடி இணையதளத்தில்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல்பிரீத்சிங் உட்பட பலர் நடித்துள்ள படம் என் ஜி கே. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒரு பாடல் ஏப்ரல் 12 மாலை 4 மணிக்கு வெளியானது. ஏற்கெனவே, கருத்துள்ள பல வெற்றிப்பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் கபிலன், தண்டல்காரன் பாக்குறான் என்கிற இந்தப் பாடலை எழுதியுள்ளார். அந்தப்பாடல் வரிகள்…. தண்டல்காரன் பார்க்குறான் தண்ட சோறு
சூர்யா நடிக்கும் 37 ஆவது படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல்காட்சி மட்டும் படமாக்கப்படவேண்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது சூர்யா சாயிஷா ஆகிய இருவரும்
இளையராஜா 75 கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழ்த் திரையுலகம் சார்பாக இளையராஜா 75 நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியது. இளையராஜாவுக்குச் சிறப்புச் சேர்க்கும் விதமாக பாடலாசிரியர் கவிஞர் கபிலன் எழுதி ஆனந்தவிகடன் இதழில் வெளியாகியுள்ள கவிதை….. ஒன்பது துளைகள் கொண்ட மனிதப் புல்லாங்குழல் நீங்கள் தூண்டில்போட்டு முத்தெடுத்தவர் அல்லர் கரையைக் கடக்க கடலையே குடித்தவர்
பரியேறும் பெருமாள் பட நாயகன் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள படம் சத்ரு. கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இவர்களோடு பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்தப் படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார். ஆர்.டி.இன்பினிட்டி டீல்
பிறக்கும்போதே அம்மாவை இழந்து அப்பா வளர்ப்பில் வளரும் கார்த்தி, பணம் மட்டும்வாழ்க்கையில்லை பயணங்களிலிருக்கிறது வாழ்க்கை என்று உற்சாகமாக நண்பர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. சிறுவயதில் அப்பாவிட்டுவிட்டுப் போய்விட கஷ்டப்பட்டு அம்மா வளர்த்த பெண் ரகுல்பிரீத்சிங். அமெரிக்காவில் பெரும்தொழிலதிபராக இருக்கிறார். ஆண்கள் மேல் வெறுப்பாக இருக்கிறார். இவ்விருவருக்குமான காதல்
நவீன் நஞ்சுண்டான் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் சத்ரு. ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன்





















