Home Posts tagged gayathri
விமர்சனம்

கலன் – திரைப்பட விமர்சனம்

தற்போது நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கும் போதைப்பொருள்கள் குறித்த ஆபத்துகளையும் அவற்றின் விளைவுகளையும் காட்சிப்படுத்தி சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்கள் வரிசையில் சேர்ந்திருக்கும் படம் கலன். சிவகங்கை மாவட்டத்தைக் கதைக்களமாக வைத்திருக்கிறார்கள்.அங்கு வசிக்கும் கணவனை இழந்தபின்னும் மகனை
விமர்சனம்

பேச்சி – திரைப்பட விமர்சனம்

ஓர் அடர்ந்த வனத்துக்குள் சிலர் பயணப்படுகிறார்கள்.அவர்களுக்கு எதிர்பாராத ஆபத்துகள் வருகின்றன?அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்கிற கதையைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் பேச்சி.இதுபோன்று நிறையப் படங்கள் பார்த்துவிட்டோமே என்று அலட்சியமாக அமர்ந்திருப்பவர்களுக்குப் பல ஆச்சரியங்களைக் கொடுக்கும் படமாக வந்திருக்கிறது. காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ்
விமர்சனம்

உடன்பால் – திரைப்பட விமர்சனம்

இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால் என்ற சொல்வடை உண்டு. அதற்கு மாறாக இந்த அவசர உலகத்தின் வழக்கமான இன்னைக்கு செத்தா இன்னைக்கே பால் என்கிற நிலையைச் சொல்வதுதான் உடன்பால். இந்தப்பெயரை வைத்துக்கொண்டு, நடுத்தர வர்க்கத்தின் போராட்ட வாழ்க்கை, அடிப்படையான மனித உணர்வுகளை அற்றுப் போகச் செய்கிறது என்பதைச் சொல்லியிருக்கும் படம் உடன்பால். சென்னையில் கஷ்டப்பட்டு சின்னதாக ஒரு
விமர்சனம்

மாமனிதன் – திரைப்பட விமர்சனம்

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்தில் (இளையராஜா பிறந்த ஊர்) முதன்முதலாக ஆட்டோ வாங்கி ஓட்டுகிறார் விஜய்சேதுபதி. நல்லொழுக்கம் மிகுந்த அவர் தனியர்.அவருக்கு ஓர் உற்ற நண்பர். படத்தில் இஸ்லாமியாராக வரும் குரு.சோமசுந்தரம். தனியராக இருந்தாலும் எவ்வித கெட்டபழக்கங்களும் இல்லாமல் சொந்தமாக ஒரு வீடு கட்டி வைத்துக் கொண்டு திருமணத்துக்குப் பெண் தேடுகிறார். அவருடைய நற்பண்புகள் மூலம்
செய்திக் குறிப்புகள்

மாமனிதன் படம் வெளியீடு – மூத்தோர்களுக்கு சீனுராமசாமி மலர்வணக்கம்

விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் மாமனிதன்.சீனு ராமசாமி எழுதி இயக்கியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்தப்படத்தில் முதன் முறையாக இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். ஜூன் 24 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம்
Uncategorized செய்திக் குறிப்புகள்

கன்னிமாடம் தரமான படம் – விஜய்சேதுபதி சமுத்திரக்கனி சான்றிதழ்

தொலைக்காட்சித் தொடர்களில் அறிமுகமாகி அதன்பின் தமிழ்த்திரையுலகில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர் போஸ் வெங்கட்.அவர் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும்
விமர்சனம்

வி 1 – திரைப்பட விமர்சனம்

எதிர்பாரா வகையில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையைச் செய்தது யார்? என்கிற விசாரணையும் அதன் இறுதியில் கிடைக்கும் அதிர்ச்சி தரும் விடையும்தான் இந்தப்படம். காதலாகிக் கசிந்துருகி இணைந்து வாழ்கின்றனர் லிஜேஷும், காயத்ரியும். காதல் என்றால் கூடவே மோதலும் இருக்கும்தானே. அப்படியான சந்தர்ப்பத்தில் ஓர் இரவில் காயத்ரி கொலை செய்யப்படுகிறார்.  அந்தக் கொலையைச் செய்தது யார் என்ற
விமர்சனம்

கே 13 – திரைப்பட விமர்சனம்

எதிர்பாராத வகையில் ஒரு மர்ம மரணம்.படத்தின் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் மரணமடைகிறார்.அவர் இறப்பதற்கு முந்தைய நாள் வரை அவரை யாரென்றே தெரியாத நாயகன் அருள்நிதி, தன் மீது கொலைப் பழி வந்துவிடுமோ? என அஞ்சி நடுங்குகிறார். அந்த மரணம் எப்படி நடந்தது? அருள்நிதிக்கு என்னவாயிற்று? என்பதைச் சொல்வதுதான் படம். திரைப்படத்தை சிறந்த கலையாக மட்டுமே பார்க்கக்கூடிய உதவி இயக்குநராக
செய்திக் குறிப்புகள்

சின்னமச்சான் புகழ் பாடகர் செந்தில்கணேஷ் நடிகரானார்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், சின்ன மச்சான் செவத்த மச்சான் என்கிற பாடலைப் பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர். இந்தப் பாடலை எழுதியவர் செல்ல தங்கையா. அதற்குப் பிறகு இந்தப் பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது. யூடியூப்பில் இன்று வரை 30 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு
Uncategorized

காசு மேல காசு – திரைப்பட விமர்சனம்

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மயில்சாமி எளிதில் பணக்காரராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்காக அவர் செய்யும் வேலை என்ன தெரியுமா? பணக்கார வீட்டுப்பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து தனது மகனை காதலிக்கச்சொல்கிறார். மயில்சாமியின் மகனாக வரும் நாயகன் ஷாருக்கும் ஒரு பெரிய பங்களாவில் இருக்கும் நாயகி காயத்ரி ரீமாவைக் காதலிக்கிறார். அந்தக் காதல் என்னவானது? மயில்சாமி விரும்பியது