வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ்’ சார்பில் மதுரை.ஆர்.செல்வம் தயாரித்துள்ள படம் ‘சீனி’. இதில் அறிமுக நாயகர்கள் சஞ்சய், பரத்ரவி இருவருடன் ஓவியா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘சீனி’ படத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் புரட்சிப் பெண் நிருபராக வரும் ஓவியா மற்றும் சஞ்சய், பரத்ரவி ஆகியோருடன் ராதாரவி,
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கும்போது 16 பேர் இருந்தார்கள். ஒவ்வொருவராக வெளியேற்றப் பட்டதால், இப்போது ஆறு பேர் மட்டுமே இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை கஸ்தூரி, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், அத்தி பூத்தது போல இன்னிக்கு #BiggBossTamil2 பார்த்தேன். விஜயலட்சுமி யாஷிகா ஐஸ்வர்யா ரித்விகா ஜனனி and பாலாஜி அஞ்சு பொண்ணுங்களுக்கு நடுவுலே பாலாஜி மட்டும். கண்டிப்பா பஞ்ச பாண்டவிகளுக்கு
பிக்பாஸ் முதல்பாகத்தின் வெற்றியாளர் ஆரவ். பிக்பாஸூக்கு வருவதற்கு முன் விளம்பரங்களில் நடித்தவர் ஆரவ். “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதும் அவர் படத்தில் நடிக்கப்போகிறார் என செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால், அது குறித்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையே, தற்போது
பிக்பாஸ் சீசன் 2 தற்போது நடந்து வருகிறது. 80 நாட்களை கடந்து நடக்கும் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களின் அமோக ஆதரவை பெற்ற நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியை கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பேர் பங்கேற்ற போட்டியில் தற்போது 8 பேர் மிஞ்சியுள்ளனர். நடிகைகள் மும்தாஜ், விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, ஜனனி ஐயர், ரித்விகா, யாஷிகா, தாடி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். அதன்படி இதுவரை ஷாரிக், பொன்னம்பலம், மஹத், டேனியல், வைஷ்ணவி, நித்யா உள்ளிட்ட 8 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி இந்த வார வெளியேற்றத்தில் மும்தாஜ், ஜனனி, சென்றாயன், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இருக்கின்றனர். இந்த வாரம் ஐஸ்வர்யா
விஜயசேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில்,` ஃப்ரெண்டு… லவ் மேட்டரு… ஃபீல் ஆகிட்டாப்ள… ‘ என்ற வைரல் வசனத்தின்மூலம் பிரபலமானவர் நடிகர் டேனியல். இவர், பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார். ஆனால், இந்த வாரம் நடந்த வெளியேற்றுப் படலத்தில் சிக்கி, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் பலதடவை இவர் தன் காதல்
அண்மையில் திரைக்கு வந்த மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து, பாயும் புலி, ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இப்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அவர் தன்னைப் பற்றிக் கூறியிருப்பது மிகவும் வேதனை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து ஓளிபரப்பாகி வருகிறது. பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து நிகழ்ச்சியிலிருந்து நடிகர் மகத் வெளியேற்றப்பட்டார். மகத்தின் செயல்பாடுகள் குறித்து, ‘பிக் பாஸ் 1’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மகத் உறுதியாக இருங்கள். பிக் பாஸ் ஒரு விளையாட்டு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ் 2’. இந்த நிகழ்ச்சியைக் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், நித்யா, பாலாஜி, மஹத், ஷாரிக் ஹாசன், அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, மும்தாஜ், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா தத்தா, சென்றாயன், டேனியல், என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, ரித்விகா ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் களமிறங்கினர். இதில், மமதி சாரி,
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நாள் தவறாமல் பார்த்துவிடுகிறாராம் சிம்பு. நிகழ்ச்சியில் அவருக்கு மிகவும் பிடித்த நண்பர் மகத் இருப்பதுதான் அதற்குக் காரணம் என்கிறார்கள். நிகழ்ச்சியைப் பார்ப்பதோடு நில்லாமல், அங்கு நடக்கும் ஒவ்வொரு செயல் பற்றியும் உற்சாகமாகக் கருத்தும் சொல்லிவருகிறாராம். குறிப்பாக மகத்தின் செயல் பேச்சு ஆகியனவற்றை அவர் மிகவும்



















