ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள பிகில் திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஸ்கிரீன்சீன் நிறுவனம் பெற்றுள்ளது.தமிழக உரிமை சுமார் எழுபது கோடி என்று சொல்லப்படுகிறது. அக்டோபர் 25 ஆம் தேதி பிகில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடும்
நடிகர் விஜய் நடித்து, தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் பிகில். இந்த படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி உதவி இயக்குநர் கே.பி.செல்வா, சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பின், காப்புரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் எனக் கூறி, வழக்கைத் திரும்பப் பெற்று அதன்பின், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘பிகில்’. தீபாவளியை ஒட்டி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 12 மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இந்த முன்னோட்டத்துக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அண்மையில் இப்படம் தணிக்கை செய்யப்பட்டது. தணிக்கையில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனால் இப்படத்தின் வெளியீட்டுத்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘பிகில்’. தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 12 மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இந்த முன்னோட்டத்துக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் தீபாவளி வெளியீடு என்று சொல்லப்பட்டிருக்கிறது. தீபாவளி அக்டோபர் 27 ஞாயிறன்று வருகிறது. வழக்கமாக தீபாவளி நாளன்றே படத்தை
2019 தீபாவளியையொட்டி விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவிருக்கின்றன. இவ்விரண்டில் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளின் தேர்வாக பிகில் மட்டுமே இருக்கிறது என்று சொல்லப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் திருச்சியின் முதன்மையான திரையரங்குகளில் ஒன்றான ரம்பா திரையரங்கில் பிகில் படத்தைத் திரையிட மறுத்து கைதி படத்தைத்
விஜய் நடிக்கும் பிகில் படம், தீபாவளியையொட்டி வெளியாகவிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அண்மையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இப்படம் தணிக்கைக்குழுவினரால் பார்க்கப்பட்டிருக்கிறது. இன்னும் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் அது கிடைத்துவிடும் என்று சொல்கிறார்கள். இப்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக
இயக்குநர் அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடல்களும்,அணமையில் வெளியான படத்தின் முன்னோட்டமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின்
விஜய் நடித்திருக்கும் பிகில் படத்தின் கதைத் திருட்டு தொடர்பாக கே.பி.செல்வா எனும் உதவி இயக்குநர் தொடர்ந்திருந்த வழக்கு சிட்டி சிவில் கோர்ட்டில் தள்ளுபடி ஆனது. அதற்குக் காரணம் இதுபோன்ற வழக்குகளை உயர்நீதிமன்றம் தான் விசாரிக்கவேண்டும் என்று கூறப்பட்டதால் கே.பி.செல்வா வழக்கைத் திரும்பப் பெற்றார். எனவே தள்ளுபடி ஆனது. அதன்பின், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க எண்ணிய
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘பிகில்’. தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 12 மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இந்த முன்னோட்டத்துக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் தீபாவளி வெளியீடு என்று சொல்லப்பட்டிருக்கிறது. தீபாவளி அக்டோபர் 27 ஞாயிறன்று வருகிறது. இதனால் அதற்கு முந்தைய
விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை (அக்டோபர் 12) வெளியானது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. 2 நிமிடம் 41



















