நடிகர் சூர்யாவின் 37 ஆவது படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இலண்டனில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
நடிகர் ஆர்யா 2005 ஆம் ஆண்டு வெளியான உள்ளம் கேட்குமே படத்தில் அறிமுகமானார்.அறிந்தும் அறியாமலும், பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு 38 வயது ஆகிறது. இந்த நிலையில் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்தபோது ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்தது. சாயிஷா தமிழில்
ஜம்சத் என்கிற இயற்பெயரைக் கொண்டவர் ஆர்யா. 2005 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். ஒரு சில படங்களிலேயே மக்களுக்கு நன்கு அறிமுகமாகிவிட்டார். அவர் நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ தொடர்ந்து படங்கள் கிடைத்துக்கொண்டேயிருக்கிறது. இளம்பெண்களுக்குப் பிடித்த நடிகர் என்பது அவருக்குப் பலம். திரையுலகிலும் பல நடிகைகளுடன் அவர் நட்பாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. கொஞ்ச காலம் நயன்தாராவின்
ஆர்யா இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூரியா மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிக்கும் காப்பான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆர்யாவின் மனைவியாகப் போகிற சாயிஷாதான் இந்தப்படத்தின் நாயகி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து,குட்டிப்புலி,கொம்பன்,மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களின் இயக்குநர் முத்தையா.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காப்பான்’. லைகா நிறுவனம் இதனைத் தயாரித்து வருகிறது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றும் ஆண்டனி டிவிட்டரில் கூறியிருப்பதாவது…. அடுத்து நிச்சயமாக வெற்றி
பிப்ரவரி 3 அன்று சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியிருந்தது. பிப்ரவரி 2 இரவில் தொடங்கிய விருந்து நிகழ்ச்சி 3 ஆம் தேதி விடியும்வரை நடந்திருக்கிறது. யுவன்ஷங்கர்ராஜா, தனுஷ், ஜெயம்ரவி, ஆர்யா, சரத்குமார்,ராதிகா, மகத் மற்றும் பிக்பாஸ் குழு உள்ளிட்டு ஏராளமானோர் அவ்விருந்து நிகழ்வில் பங்கு பெற்றனர். இரவு பத்து மணியளவில் பெரும்பாலானோர் கூடிவிட்டாலும் 11.50 மணிக்கு
2005 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் ஆர்யா. ஒரு சில படங்களிலேயே மக்களுக்கு நன்கு அறிமுகமாகிவிட்டார். அவர் நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ தொடர்ந்து படங்கள் கிடைத்துக்கொண்டேயிருக்கிறது. இளம்பெண்களுக்குப் பிடித்த நடிகர் என்பது அவருக்குப் பலம். திரையுலகிலும் பல நடிகைகளுடன் அவர் நட்பாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. கொஞ்ச காலம் நயன்தாராவின் காதலர் என்றும் சொல்லப்பட்டவர்.
அருள்நிதி இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ‘மௌன குரு’. அப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதனால் அப்படத்தை இயக்கிய சாந்தகுமாருக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் எல்லாவற்றிலிருந்தும் விலகியிருந்த அவர் இப்போது திரும்ப வந்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்
இந்தியா மீது 17 முறை படையெடுத்தவர் கஜினிமுகமுது. விடாமுயற்சிக்கு உதாரணமாக அவரைச் சொல்வார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், மறதிக்காரரை மையமாகக் கொண்ட கதைக்கு கஜினி என்று பெயர் வைத்தவுடன், கஜினி என்றால் மறதிக்காரர் என்ற அடையாளம் வந்துவிட்டது. கஜினிகாந்த் அதை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. தர்மத்தின்தலைவன் பட ரஜினி போல் ஞாபக மறதிக்காரர் ஆர்யா. ஒரே நேரத்தில் அழகான பெண்ணின்
2017 இல் ஹரஹரமஹாதேவகி, 2018 மே மாதத்தில் இருட்டுஅறையில் முரட்டுக்குத்து ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் சந்தோஷ்பிஜெயகுமார். இவ்விரு படங்களுமே வெற்றி என்ற போதும் அவை இரண்டுமே வயது வந்தவர்களுக்கான படம் என்பதால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் இயக்குநர் சந்தோஷ்பிஜெயகுமார். நாளை வெளியாகவிருக்கும் கஜினிகாந்த் அவருடைய மூன்றாவதுபடம். ஆர்யா, சாயிஷா, கருணாகரன்,சதீஷ் உட்பட பலர்






















