1996 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் அப்பாஸ். அந்தப் படத்தின் வெற்றியால் அவருக்குத் தொடர் வாய்ப்புகள் வந்தன. அவருக்குப் பெண் இரசிகர்கள் அதிகரித்தனர். ‘விஐபி’, ‘மின்னலே’, ‘பூச்சூடவா’,
உறியடி, உறியடி 2 ஆகிய படங்களை இயக்கி நடித்தவர் விஜய்குமார். அப்படங்களுக்கு அடுத்து சூர்யா நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சூரரைப் போற்று’ படத்துக்கு வசனம் எழுதியிருந்தார். அவர் மூன்றாவதாக புதிய படமொன்றில் நாயகனாக நடித்திருக்கிறார்.இந்தப்படத்தை அவர் இயக்கவில்லை.நாயகனாக மட்டும் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் அப்பாஸ் இயக்கி வருகிறார். இவர்