Home Posts tagged A.R.Murgadoss
சினிமா செய்திகள்

தமிழினப்படுகொலை நாளில் இலங்கையில் படப்பிடிப்பு – மதராஸி பட சர்ச்சை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிஜு மேனன், வித்யூத் ஜாம்வால், விக்ராந்த், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மதராஸி’. இதன் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையுமுன்பே செப்டம்பர் 5 ஆம் தேதி ‘மதராஸி’ படம் வெளியாகும்
சினிமா செய்திகள்

அவசரமாகத் தொடங்கியது ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் படம் – ஏன்?

சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தில் அவருக்கு இணையராக சாய்பல்லவி நடிக்கிறார்.அப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்துக்கு அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இம்மாதம் முதல் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும்
செய்திக் குறிப்புகள்

அஜீத் சார் வசனம் முருகதாஸ் சாருக்கு பொருந்தும் – சிவகார்த்திகேயன் புகழ்ச்சி

ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படத்தை பொன்குமார் இயக்கி இருக்கிறார். கெளதம் கார்த்திக், ரேவதி, புகழ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா  (27.03.2023) அன்று நடைபெற்றது.  நிகழ்வில் படத்தொகுப்பாளர் சுதர்ஷன் பேசியதாவது, “இந்தப் படத்தில் வேலை
சினிமா செய்திகள்

இயக்குநர் அவதாரம் எடுக்கும் விஜய் ஆண்டனி – ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு

2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்தனர். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் விஜய் ஆண்டனிக்கு நல்ல வசூல் கிடைத்தது. இந்நிலையில்,கடந்த
சினிமா செய்திகள்

மீண்டும் தர்பார் படப்பிடிப்பு – திரையுலகில் பரபரப்பு

ரஜினி நடிக்கும் தர்பார் படம் இன்னும் 25 நாட்களில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடக்கின்றன. ரஜினி டப்பிங் பேசி முடித்துவிட்டார் என்று சொல்கிறார்கள். அண்மையில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. எல்லா வேலைகளும் முடிவடைந்து படம் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீர் மாற்றம்
சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷை ஆச்சரியப்படுத்திய விஜய்

2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கிய கீர்த்தி சுரேஷுக்கு 2015 இல் வெளியான இது என்ன மாயம் முதல் தமிழ்ப்படம். 2016 இல் வெளியான ரஜினிமுருகன் படத்தின் வெற்றி காரணமாக முன்னணி நடிகையானார். அதன்பின், விஜய் சூர்யா விக்ரம் விஷால் உள்ளிட்ட முன்னணி நாயகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. 2018 ஆம் ஆண்டில் அதாவது கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கத்
சினிமா செய்திகள்

ரஜினி படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ள முதல் அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் தேதிகள் ஒதுக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப்
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினி படத்துக்கு இசை இவர்தான்

விஜய் நடித்துள்ள சர்கார் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் முதற்கட்டப் பணிகள் நடந்துகொண்டிருக்கிறதாம். கதையாகத் தயாராகிவிட்டாலும், திரைக்கதை அமைக்கும் வேலைகள் நடக்கிறதாம். லைகா தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் – சந்தோஷ் சிவன் இணைந்து
சினிமா செய்திகள்

விஜய் கலந்து கொண்ட சர்கார் வெற்றி கொண்டாட்டத்தால் மீண்டும் சர்ச்சை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்த ‘சர்கார் ‘ திரைப்படம் நவம்பர் 6 தீபாவளியன்று வெளியானது. தேர்தல் மற்றும் வாக்கு அரசியலைப் பேசும் படமாக அது அமைந்திருந்தது. இந்தத் திரைப்படம் ஆளும் அதிமுக கட்சியின் கடும் எதிர்ப்புக்கு ஆளானது. படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்ற பெயரை படத்தின் வில்லி
சினிமா செய்திகள்

சர்கார் கதை திருட்டு சிக்கல் – பாக்யராஜ் பதவியை காவு வாங்கியது

சர்கார் படத்தின் கதைத்திருட்டு சிக்கலில் சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஒன்றுதான் என்று பாக்யராஜ் கூறியதால் பாதிக்கப்பட்ட வருண்ராஜேந்திரனுக்கு நீதி கிடைத்தது. இந் நிலையில் இயக்குநர் கே.பாக்ய்ராஜ் எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், போட்டி இல்லாமல் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஒப்புதலோடு என்னை நம்ம